பொன் நிலவின் ரசிகை நான்!| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தமிழ் மற்றும் மலையாள திரை உலகின் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனராக இருந்த பிரதாப் போத்தன்… உடல் நலக்குறைவினால் ‘தவறினார்’ என்ற செய்தியை கேட்டதும் மனம் பதபதைத்தது. தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள அவர் 1978 ஆம் ஆண்டு வெளியான … Read more

`மின் கட்டணத்தில் மாற்றம்!' – அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தது என்ன? – முழு தகவல்!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவிகிதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை . அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன் படி, நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 … Read more

திருவள்ளூர்: சைட்டிஷ் வாங்குவதில் தகராறு… மது போதையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரௌடி!

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அருகில் உள்ள தொட்டிக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (30). இவர்மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இவரின் நண்பர்கள் அழைத்துள்ளனர். நண்பர்களுடன் வெளியே சென்ற வேலு, செவ்வாய்பேட்டை அருகில் உள்ள சிறுகடல் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குச் சென்று மது வாங்கியிருக்கிறார்கள். மது வாங்கிவிட்டு அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. வேலு மது அருந்தும்போது, சைட்டிஷ் வாங்குவதில் நண்பர்களுக்குள் தகராறு … Read more

விருதுநகர்: பணம், நகைக்காக 2 நாள்களில் 5 பேர் கொலை; வடமாநில கும்பல் கைவரிசையா? – போலீஸ் விசாரணை!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர்கள் சங்கரபாண்டியன்- ஜோதிமணி தம்பதியினர். ஓய்வுபெற்ற ஆசிரியர்களான இவர்கள் தனியே அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் சதீஸ். திருமணமாகி, சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிசெய்து வருகிறார். மகனைப் பிரிந்து சங்கரபாண்டியன்-ஜோதிமணி தம்பதியினர் தனியே அருப்புக்கோட்டை வீட்டில் வசித்து வருவதால், அவர்களின் உடல்நலன் கருதி உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அதே போல், இன்று … Read more

டெல்லி: பெற்றோரிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகம்; நைஜீரிய இளைஞருடன் கைதான அமெரிக்கப் பெண்!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரின் 27 வயது மகள், கடந்த மே 3-ம் தேதி அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அந்தப் பெண் கடத்தப்பட்டதாகப் புகார் வந்திருக்கிறது. அந்தப் புகாரில் பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போகும் முன்பு, அவளுக்குத் தெரிந்த ஒருவரால் அவர் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. மேலும், தாக்குதலுக்குள்ளான அவர், தான் ஆபத்தான நிலையில் இருப்பதாக மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. … Read more

`கரியர் பெரிதா, உள்ளாடை பெரிதா எனக்கேட்டு அகற்ற சொன்னார்கள்!’ – நீட் எழுதிய கேரள மாணவிகள் கண்ணீர்

மருத்துவப் படிப்பிக்கான தகுதித் தேர்வான நீட் எக்ஸாம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த சில மாணவிகளிடம், ‘பிரா’வை அகற்றிய பின்னரே எக்ஸாம் ஹாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Stop Violence against women (Representational Image) இந்த விதியால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதியுள்ளனர். இதுகுறித்து … Read more

நீட் தேர்வு: "என் மகளின் உள்ளாடைகளை அகற்றச் சொன்னார்கள்!"- மாணவியின் தந்தை போலீசில் புகார்

ஜூலை 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஆயூரைச் சேர்ந்த ‘Marthoma Institute of Information and Technology’ கல்லூரியின் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற வற்புறுத்தியதாகவும், உள்ளாடைகளில் உலோக ஹூக் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தக் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தன் … Read more

டெல்லி: ரூ.3,600 கோடி வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஊழல்; 4 முன்னாள் விமானப்படை அதிகாரிகளுக்கு சம்மன்!

வி.வி.ஐ.பி-களுக்காக ஹெலிகாப்டர் வாங்கிய ரூ.3,600 கோடி ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்பட்ட வழக்கில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 முன்னாள் அதிகாரிகளுக்கு, ஜூலை 30-ம் நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. கடந்த 2010-ல், அப்போதிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், பாதுகாப்பு அமைச்சகம், 556.262 மில்லியன் யூரோ மதிப்புள்ள 12 AW101 டூயல் யூஸ் ஹெலிகாப்டர்கள் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 4 முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு சம்மன் இந்த … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: “அது என் தனிபட்ட முடிவு!" – பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்., எம்எல்ஏ

இந்தியக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் களம் காண்கிறார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பிரதமர் அலுவலகத்தில் வாக்களித்தார். இந்தியா முழுவதும் எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் வாக்களித்தனர். முர்மு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் தலைமைச் செயலகத்தில் வாக்களித்தனர். இந்த நிலையில், ஒடிசாவில் காங்கிரஸ் … Read more

`வலிமை'யில் கார்த்திகேயா, AK-61ல் இவரா? அஜித்துடன் மீண்டும் இணையும் `கிரீடம்' நடிகர்!

இப்போது ஐரோப்பிய டூரில் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா லாக்டௌன் சூழலினால் வெளிநாடு செல்லாமல் இருந்த அஜித், இப்போது அதற்கான சூழல் இருப்பதால், தன் ரிலாக்ஸ் ட்ரிப்பில் ரெஃப்ரெஷ் ஆகிக்கொண்டிருக்கிறார். அவர் எப்போது சென்னை திரும்புகிறார், ‘AK 61’ படப்பிடிப்பில் எப்போது இணைகிறார் என அவரது வட்டாரத்தில் விசாரித்தோம். AK 61 படப்பூஜையின் போது… போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘ஏகே-61’ படத்தின் படப்பிடிப்பு … Read more