“ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை; 15 வருடத்துக்கு எல்லை தாண்டக்கூடாது” – இலங்கை நீதிமன்றம்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி விசைப்படகு ஒன்றில் 12 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்களையும் கைது செய்து அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து, முழங்கா கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றனர். மீனவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் 12 பேரையும் கடந்த … Read more