“ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை; 15 வருடத்துக்கு எல்லை தாண்டக்கூடாது” – இலங்கை நீதிமன்றம்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி விசைப்படகு ஒன்றில் 12 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்களையும் கைது செய்து அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து, முழங்கா கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றனர். மீனவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் 12 பேரையும் கடந்த … Read more

ஒத்தி வைக்கப்பட்ட ஆம்பூர் பிரியாணி திருவிழா – மாட்டிறைச்சி புறக்கணிப்பால் கிளம்பிய எதிர்ப்பு காரணமா?

ஆம்பூர் பிரியாணி, ஆளைத்தூக்கும் அளவுக்கு கமகமக்கும். ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளி திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியிலிருக்கும் அனைத்து வகை பிரியாணிக் கடைகளையும் ஒன்றுசேர்த்து, பிரியாணி திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்தது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம். ஆம்பூர் வர்த்தக மையத்தில், நாளை வெள்ளிக்கிழமை, அடுத்த நாள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்களிலும் பிரியாணி திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக செய்யப்பட்டுவந்தன. 30-க்கும் மேற்பட்ட அரங்குகள், 20-க்கும் அதிகமான பிரியாணி வகைகள் என பிரியாணி திருவிழா … Read more

காதலிக்காக கரன்ட் கட் செய்து மாட்டிக்கொண்ட எலெக்ட்ரீஷியன்! தண்டனை என்ன தெரியுமா?

கடந்த சில நாள்களாக மின்வெட்டு பிரச்னைதான் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கொளுத்தும் வெயிலில் பலமணி நேர மின்வெட்டை சகித்துக்கொள்ள முடியாமல் பலரும் தவிக்கும் நிலையில், பிகாரிலும் ஒரு கிராமத்தில் மின்வெட்டு பிரச்னை மக்களைப் பாடாய் படுத்தியிருக்கிறது. ஆனால் அந்த மின்வெட்டின் காரணமே வேறு. மின்வெட்டு பிரச்னை கிழக்கு பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள கணேஷ்பூர் கிராமத்தில், கடந்த சிலமாதங்களாக தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சுமார் 2 லிருந்து 3 மணி நேரம் வரை மின் … Read more

பழைமை மாறாத புதுப்பொலிவில் `மூன்றாம் பிறை' கேத்தி மலை ரயில் நிலையம்! | கலர்புல் படங்கள்

கேத்தி ரயில் நிலையம் கேத்தி ரயில் நிலையம் கேத்தி ரயில் நிலையம் கேத்தி ரயில் நிலையம் நீலகிரி மலை ரயில் கேத்தி ரயில் நிலையம் கேத்தி ரயில் நிலையம் கேத்தி ரயில் நிலையம் கேத்தி ரயில் நிலையம் கேத்தி ரயில் நிலையம் கேத்தி ரயில் நிலையம் கேத்தி ரயில் நிலையம் கேத்தி ரயில் நிலையம் கேத்தி ரயில் நிலையம் நீலகிரி மலை ரயில் கேத்தி ரயில் நிலையம் Source link

பெட்ரோல் நிரப்பும்போது கவனிக்கவேண்டிய 10 விஷயங்கள்! |Photo Story

முழு டேங்க் நிரப்பும்போது வாகனம் வெடிக்கும் என்பது வதந்தி. ஆனால் அதுவே வாகனம் விபத்துக்குள்ளாகும்போது, இந்தச் செய்தி உண்மையாகிறது. சில மோசமான விபத்துகளில் Explosion–க்கு முழு டேங்க் பெட்ரோல் காரணமாக இருந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பெட்ரோல் மீட்டர் சர்ருன்னு ஓடும் வேகத்தை `கன் பாய்ண்ட் லெவல்’ என்று சொல்வார்கள். மொத்தம் 3 லெவல்களில் இருக்கின்றன. ‘பாயின்ட் 1 வெச்சுப் போடுங்க’ என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்துங்கள். அதேபோல், கடைசி சொட்டுக்குப் பிறகே கன்னை வெளியே எடுக்கச் … Read more

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்! – குடியரசுத் தலைவர் உத்தரவு

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரான சுஷில் சந்திரா பதவி வகித்து வருகிறார். அவர் மே 14-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, வரும் 15-ஆம் தேதியில் இருந்து ராஜீவ் குமார் புதிய தலைமை ஆணையராக பொறுப்பேற்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். Rajiv Kumar has been appointed as the Chief Election Commissioner with effect from 15th May. pic.twitter.com/csUlIZwQib — ANI (@ANI) May 12, 2022 … Read more

உலகமே வியக்கும் தாராசுரம் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளை அறிவோம்! சோழர் உலாவில்…

‘சிற்பிகளின் கனவு’ என்று போற்றப்படும் ஒரே ஒரு கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் என்கிறது வரலாறு. ஆலயத்தின் முகப்பு தொடங்கி இண்டு இடுக்கெல்லாம் அழகிய சிற்பங்கள் மலிந்து கிடக்கும் உன்னதக் கோயில் இது. அதனால்தான் யுனெஸ்கோவால், உலக பாரம்பரியச் சின்னமாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்களைக் கொண்ட அபூர்வ கோயில் இது. தாராசுரம் கோயில் தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய மூன்றும் சோழர்களின் பெருமை சொல்லும் அழியாத … Read more

Pradeep Kumar: மாயக் குரல்; மந்திர மொழி; மனதுக்கு நெருக்கமான பாடல்கள்! |Photo Story

துவண்டு நிற்கும் நேரத்தில் தோளில் கைப்போடும் நண்பனை போல அரவணைப்பு அளிக்கக் கூடியது, பிரதீப் குமாரின் குரல். இன்று அவரது பிறந்தநாள். பிரதீப் குரலில் நம்மை சிலிர்க்க வைத்த பாடல்கள் இதோ. `மரகத நாணயம்’ படத்தில் வரும் நீ கவிதைகளா… பாடலில் காதலியை வர்ணிக்கும் பிரதீப் குரலில் ஒரு ஏக்கமும் திளைப்பும் தென்படும். மேயாத மான் – சினிமா விமர்சனம் பிரதீப் பாடல்களைப் பாடுவது மட்டுமில்லை, இசையமைக்கவும் செய்திருக்கிறார். `மேயாத மான்’ படத்தில் இரண்டு பாடல்கள் இசையமைத்துள்ளார். … Read more

அதிமுக கிளைச் செயலாளர் டு முதல்வர் – எடப்பாடி பழனிசாமி அரசியல் பயணம்

சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகிலுள்ள சிலுவம்பாளையம் என்ற கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி. மே 12, 1954-ம் ஆண்டில் பிறந்தார். விலங்கியலில் பட்டப்படிப்பு சேர்ந்த இவரின் கல்லூரிப் படிப்பு, பாதியில் நின்றதையடுத்து, எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருக்கும் சந்தைகளில் வெல்ல வியாபாரம் செய்துவந்தார். எந்தவொரு அரசியல் பின்னனியும் இல்லாமல் இருந்த இவரை , அரசிலுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்தான். அதன் பிறகு அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழக … Read more

மும்பை: ரெய்டில் சிக்கிய ரூ.30 கோடி; ரூ.6 கோடியை அபகரித்துக் கொண்ட போலீஸார் – 10 பேர் சஸ்பெண்ட்

மும்பை தானே அருகில் உள்ள மும்ப்ராவை சேர்ந்தவர்கள் பைசல் மேமன் மற்றும் ஷேக் இப்ராகிம். இருவரும் பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர். பைசல் வீட்டில் சட்டவிரோத பணம் இருப்பதாக கேள்விப்பட்ட 10 போலீஸார் கடந்த மாதம் 12-ம் தேதி அவரின் வீட்டில் நள்ளிரவில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 30 கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 30 பாக்ஸ்களில் தலா ஒரு கோடி வீதம் இப்பணம் இருந்தது. அவை கறுப்பு பணம் என்று … Read more