தம்பதியினர் நல்வாழ்வுக்கும் ஒற்றுமைக்கும் அவசியமான அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு! கடைப்பிடிப்பது எப்படி?

சிவபெருமானின் மாகேஸ்வர மூர்த்தங்களில் ஒன்று அர்த்தநாரீஸ்வரர்  திருக்கோலம். சிவபெருமானும் பார்வதிதேவியும் சரிபாதியினராக இடப்பக்கம் சிவபெருமானும், வலதுபக்கம் சக்தியுமாக விளங்கிடும் அற்புதக்கோலம் இது. தலைசிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர் சிவபெருமானைத் தவிர வேறெவரையும் வணங்காதவர். ஈசனும், தேவியும்  திருக்கயிலாயத்தில் மகிழ்வுடன் நெருங்கி அமர்ந்திருந்தபோது, அங்குசென்ற பிருங்கி முனிவர் வண்டுரு தாங்கியவராய், அன்னையை விடுத்து ஈசனை மட்டும் துளைத்து வலம் செய்தார். அர்த்தநாரீஸ்வரர் இது கண்டு வெகுண்ட உமையானவள் பிருங்கியின் உடலிலிருந்து சக்தி விலகும்படி சாபமிட்டாள். சக்தியை இழந்த முனிவரின் உடல் தளர்வுற்று வீழ்ந்தது. … Read more

Vikram: “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே" – கமலின் வரிகளும் ரசிகர்களின் விளக்கங்களும்!

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது. பரபரப்பான அரசியல்வாதியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கமலைப் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஆரவாரமாக இந்தப் பாடலில் கமல் தோன்றியிருக்கிறார். ‘பத்தல பத்தல’ எனத் தொடங்குகிற பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனே எழுதி பாடவும் செய்திருக்கிறார். அதனுடைய வரிகள் தான் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி வருகின்றன. ஜாலியான பாடல் அதுவும் கமல் குரலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைந்திருக்கிறது. பாடலின் ஆரம்பத்தில் `நீ எத்தினி குடிச்சாலும் இங்கு பட்டினி … Read more

இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன?! – விரிவான அலசல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிகழ்ந்துவரும் அசாதாரண சூழ்நிலைகளைப் பற்றி முன்னுரை அளிக்கத் தேவையில்லை; அரசுக்கு எதிராகவும், ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலகவேண்டும் எனக்கோரியும் கடந்த ஒருமாத காலமாக அமைதிவழியில் போராடிவந்த மக்களை, ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கினர். ராஜபக்சே பதவி விலகியதையடுத்து ஆத்திரமடைந்த அவரின் ஆதரவாளர்கள், ராஜபக்சேவின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்கள்மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக போராட்டகள மக்கள், ராஜபக்சே, அவரின் ஆதரளவாளர்கள், குடும்பத்தினர்கள், அரசாங்க அமைச்சர்களின் வீடுகளை தீக்கிரையாக்கினர். ராஜபக்சே … Read more

“திமுக-வில் கனிமொழியை டம்மியாக வைத்திருக்கிறார்கள்” – திருச்சி சிவா மகன் சூர்யா சொல்லும் ரகசியம்

“பாஜக-வில் இணைந்ததற்கான காரணம் என்ன?” “இனிமேல் தமிழ்நாட்டில் பா.ஜ.க-தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க குறைந்தது 30 இடங்களிலாவது வெற்றி பெறும் அளவுக்கு சக்தி வாய்ந்த கட்சி தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது. மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியாக, சமூகரீதியில், சமூக சீர்திருத்த ரீதியில் அக்கட்சி முக்கியமான பணிகளைச் செய்து வருகின்றது. மதவாதக் கட்சி என்று அதை அடையாளப்படுத்துகிறார்கள் அதில் உண்மை இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் ஒரே இடம் பா.ஜ.க-வாக இருப்பதால்தான் நான் அதில் … Read more

“ஐ.நா சபையில் இந்தியை ஊக்குவிக்க 8 லட்சம் டாலர் வழங்கியது இந்தியா” – ஐ.நா சபை

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்கும் வகையில் 8 லட்சம் அமெரிக்க டாலர் தொகையைக் காசோலையாக ஐநா-வுக்கான இந்தியத் தூதர் ரவீந்திரா வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த செய்திக்குறிப்பில், “ஐ.நா சபையில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகிறது. அதனால் கடந்த 2018-ம் ஆண்டு ஐ.நா சபையின் செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகெங்கும் உள்ள இந்தி பேசும் மக்களிடம் கொண்டு … Read more

கேரளா: தோப்பில் கிடந்த 266 தோட்டாக்கள்… தீவிரவாத பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதா?

கேரள மாநிலம் கோழிக்கோடு தொண்டையாடு அருகே மக்கள் நடமாட்டம் இல்லாத புதர்மண்டிய பகுதியை சிலர் சுத்தப்படுத்தியுள்ளனர். அப்போது ஒரு தென்னை மரத்தின் பக்கத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்துள்ளன. அதை கண்ட தொழிலாளர்கள் ஏரியா கவுன்சிலருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அந்த கவுன்சிலர் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸார் அங்குசென்று தோட்டாக்களை சேகரித்தனர். அதில், 5 பாக்ஸ்களிலும், ஆங்காங்கே சிதறியும் தோட்டாக்கள் கிடந்தன. ஒரு பாக்ஸில் 50 தோட்டாக்கள் வீதம் 5 பாக்ஸ்களில் 250 தோட்டாக்களும், அந்த பகுதியில் சிதறிக்கிடந்த … Read more

RR v DC: லாட்டரியை தவறவிட்ட ராஜஸ்தான்; ஒற்றை ஆளாக டெல்லிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த மார்ஸ்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. சீசனை இன்னும் சுவாரஸ்யப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தியாகம் செய்ய தயாராக இருக்கும் ராஜஸ்தான் அணி, டெல்லி அணிக்கு இரண்டு புள்ளிகளை பரிசாக அளித்திருக்கிறது. ராஜஸ்தானின் பரந்துபட்ட மனப்பான்மையால் டெல்லி 8 விக்கெட் வித்தியாசத்தில் ரொம்பவே சௌகரியமாக வென்று நிற்கிறது. ராஜஸ்தான் ஆடும் போட்டிகளில் இனி டாஸே போட வேண்டாம் என ஐ.பி.எல் இன் நிர்வாகக்குழு கூடி ஒரு முடிவை எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. … Read more

12.05.22 வியாழக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

தேசத்துரோக வழக்குகள்: “தமிழ்நாடு முதலமைச்சர் கொள்கை முடிவை அறிவிக்கவேண்டும்!" – ரவிக்குமார் எம்.பி

தேசத்துரோக வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்கை முடிவு அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தேசத்துரோகக் குற்றச்சாட்டின்கீழ் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் நிறுத்தி வைக்குமாறும், புதிதாக எந்த வழக்கும் பதியக்கூடாதென்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. அந்த சட்டப்பிரிவு பரிசீலனையில் இருப்பதால், ​`​மாநில மற்றும் மத்திய அரசுகள் IPC-யின் 124-A பிரிவை செயல்படுத்தவோ, அந்தப் … Read more