“தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை" – சொல்கிறார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று வேகமாக அதிகரித்துவருவது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 31-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். மெகா கொரோனா தடுப்பூசி முகாம் அப்போது, “ தமிழகத்தில் 94.68 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 85.74 சதவிகிதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் … Read more