பஞ்சாப்: உளவுத்துறை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல்! – கெஜ்ரிவால் கண்டனம்
மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை அலுவலகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்டதாகவும், அதில் அலுவலகத்தின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பஞ்சாப் உளவுத்துறை அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பஞ்சாப் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அதன் காரணமாக அந்தப் பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். உயரதிகாரிகள் பலரும் சம்பவ … Read more