பாலம்! | குறுங்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அந்த மூதாட்டியின் பெயர் மரியம்மாவா அல்லது மாரியம்மாவா என்பதில் அந்தப்பகுதிப் பெண்களுக்கு எப்பொழுதுமே ஒரு சிறு சந்தேகம். ஆனால் அந்த மூதாட்டிக்கோ அதைப்பற்றிய கவலையெல்லாம் என்றுமே வந்ததில்லை. கிறிஸ்தவர்கள் வீட்டில் மரியம்மா என்றார்கள். இந்துக்களோ மாரியம்மா என்றழைத்தார்கள். எல்லார் வீட்டிலும் அவர் சேவகம் … Read more