சப் இன்ஸ்பெக்டர் ஆள்சேர்ப்பு ஊழல்: `முதல்வர் பசவராஜ் பதவி விலக வேண்டும்’ – காங்கிரஸ் வலியுறுத்தல்
ஊழல் குற்றச்சாட்டில் கர்நாடக மாநிலத்தின் ஏடிஜிபி அம்ரித் பாலை குற்றப் புலனாய்வுத்துறை சிஐடி காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் கடந்தாண்டு காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், இந்த வழக்கை சிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா கூறுகையில், “எஸ்.ஐ. நியமன முறைகேட்டில் ஏடிஜிபி அம்ரித் பாலுக்கு எதிராக ஆவணங்கள் சிக்கியுள்ளன. இந்த முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தப்ப முடியாது” எனத் … Read more