“அதிமேதாவிகள் போல நடந்துகொள்ளாதீர்கள்..!” – அதிகாரிகளை விளாசிய அரியலூர் ஆட்சியர்
“மனுக்களை எதற்காக மக்கள் நம்மிடம் கொடுக்க வருகிறார்கள். எப்படியாவது பிரச்னை தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கையில் நம்மை நாடுகிறார்கள். ஆனால் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எப்படி நம் மீது நம்பிக்கை வரும். அதிகாரிகள் என்றால் மேதாவிகளா. மக்களுக்காகச் சேவை செய்யுங்கள். அதிமேதாவிகள் போல நடந்துகொள்ளாதீர்கள்” என அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கினார் அரியலூர் கலெக்டர். அரியலூர் கலெக்டர் ஆபிஸ். அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து … Read more