ஹைதராபாத்: பண்ணைவீட்டு ஊழியரின் மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை – தலைமறைவான போலீஸ் அதிகாரிக்கு வலை
ஹைதராபாத்தில், தனது பண்ணை வீட்டில் வேலைபார்த்து வந்தவரின் மனைவியை, போலீஸ் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணால் குற்றம்சாட்டப்பட்ட, மேற்கு மாரெட்பள்ளி காவல் நிலைய அதிகாரி கே.நாகேஷ்வர் ராவ்மீது, பாலியல் வன்கொடுமை, குற்றவியல் அத்துமீறல், கொலை முயற்சி, கடத்தல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்தால், நாகேஷ்வர் ராவை இடைநீக்கம் செய்திருக்கிறார். விசாரணை … Read more