1 மணி நேரம் தாமதமாக தொடங்கிய `அமுதம்' நிகழ்ச்சி; அழுத குழந்தைகள்… பாலூட்டும் அறை ஒதுக்கப்பட்டதா?

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தலைமையில், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் ‘அமுதம்’ திட்டம் தொடக்க விழா இன்று மதியம் 3 மணியளவில் கோவையில் நடைபெறுவதாக இருந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்படது. ஆனால், 4 மணி வரையிலும் நிர்மலா, வானதி உள்ளிட்டோர் வரவில்லை. இதனால் குழந்தைகள் கதறி அழுதன. குழந்தைகளை சமாதானப்படுத்த முடியாமல் பெற்றோர் தவித்தனர். … Read more

நீலகிரி: ஒரு மணி நேர மழைக்கு பாறைக்காடான குடியிருப்புகள்! – கல்லடி மலைச்சரிவில் நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரத்தில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. நேற்று முன் தினம் இரவுமுதல் மாவட்டத்தின் பலப் பகுதிகளில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்தாலும், ஊட்டி, கல்லட்டி சுற்று வட்டாரப் … Read more

நீலகிரி: ஒரு மணி நேர மழைக்கு பாறைக்காடான குடியிருப்புகள்! – கல்லடி மலைச்சரிவில் நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரத்தில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. நேற்று முன் தினம் இரவுமுதல் மாவட்டத்தின் பலப் பகுதிகளில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்தாலும், ஊட்டி, கல்லட்டி சுற்று வட்டாரப் … Read more

வேளாண் இயந்திரமாக்கும் திட்டம்: மானிய விலையில் இயந்திரங்கள்!

வேளாண் பொறியியல் துறை மூலமாக வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கென வேளாண் கருவிகள் வாங்கி கொள்ள மானியம் வழங்கப்பட உள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், சிறு குறு விவசாயிகள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கென ஒரு பிரிவிலும், இதர விவசாயிகளுக்கு மற்றொரு பிரிவிலும் டிராக்டர், பவர் டில்லர், நாற்று நடும் இயந்திரம், சூழல் கலப்பை, விதை தெளிப்பான், தென்னை மரம் ஏறும் கருவி என விவசாயத்தை எளிமையாக்கும் மேலும் சில கருவிகள் வேளாண் பொறியியல் … Read more

`கருவில் இருப்பது பெண் குழந்தை!' – கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு, பறிபோன உயிர்

சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ததில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருக்கலைப்பு செய்த தனியார் மருந்தக உரிமையாளர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெரம்பலூர் `என்னை லவ் பண்ண மாட்டியா?’ – இளம்பெண்ணை ஷூவால் அடிக்கப் பாய்ந்த இளைஞர் பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி அனிதா. தனியார் மருந்தகத்தில் வைத்து கருக்கலைப்பு செய்தபோது, … Read more

LIC IPO அப்டேட்ஸ்: பங்குச் சந்தை முதலீட்டில் களமிறங்கும் சிறு முதலீட்டாளர்கள்!

இந்தியப் பங்குச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி புதிய பங்கு வெளியீடு இன்றுடன் (மே 9-ம் தேதி) நிறைவடைகிறது. முதலில் 60,000 கோடி ரூபாய் திரட்டுவதற்கு முடிவு செய்திருந்த இந்திய அரசு பல்வேறு உலக காரணிகளால் இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியை 21,000 கோடி ரூபாயாக குறைத்தது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது, நோய் பேரிடர் ஏற்படுத்திய பாதிப்பு, சீனாவில் … Read more

கடும் எதிர்ப்பால் 10 நாள்களில் 2 உத்தரவுகளை திரும்பப் பெற்ற தமிழக அரசு!

சமீப நாள்களில், சாதாரணமாக கடந்து சென்றிருக்க வேண்டிய விஷயங்களில் தலையிட்டு பின்பு சர்ச்சையானதும் அதிலிருந்து பின் வாங்கிய சம்பவங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது. ஆளுநருடன் தருமபுர ஆதினம் தமிழக அரசின் ஓராண்டு ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை கூட்டணி கட்சியினர் ஆதரித்தும், மின்வெட்டு, லாக்-அப் டெத் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வரும் நிலையில், அதையும் கடந்து ஓராண்டு வெற்றியை கொண்டாட நினைத்த தி.மு.க.வினரின் உற்சாகத்தை குறைக்கும் வகையில் … Read more

62 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு !

தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான குத்தாலம் ஸ்ரீ அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் சுமார் 1,500  ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், சமயக்குரவர்கள் மூவராலும்  பாடல்பெற்றதுமான அரும்பன்னவன ஸ்ரீ முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 1960 -ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது அன்பர்கள் உதவியுடன் ஆலயத்தில்  திருப்பணிகள் … Read more

“2024 மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை; 130 கோடி மக்களுடன்தான் கூட்டணி!" – கெஜ்ரிவால்

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காதது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஆம் ஆத்மி கட்சி 130 கோடி மக்களுடன் கூட்டணி அமைக்கவிருக்கிறது. நான் யாரையும் வெற்றி கொள்வதற்காக அரசியலுக்கு வரவில்லை” என்றார். ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவித்த ஆம் … Read more

கேரட், முள்ளங்கியில் ஒட்டகச்சிவிங்கி; பாகற்காயில் முதலை; களைகட்டிய நீலகிரி காய்கறிக் கண்காட்சி!

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கோடைவிழா நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விழாக்கள் நடத்தப்படவில்லை. நடப்பாண்டிற்கான கோடை விழா இன்று கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறிக் கண்காட்சியுடன் கடந்த 7ம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற்றன. இந்த கண்காட்சியில் டன் கணக்கான காய்கறிகளை காட்சிப்படுத்தியிருந்தனர். … Read more