அவசியம் வாசிக்க வேண்டிய தமிழின் கிளாஸிக் நாவல்கள்! |Photo Story
பிரதாப முதலியார் சரித்திரம் தமிழ் மொழியின் முதல் நாவல் என்ற பெருமைக்குரியது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இந்நாவல், 1879 ல் வெளியானது. பொய்த்தேவு மனித மனதின் சிடுக்குகளை அலசும் இந்நாவலை கா.ந.சுப்ரமண்யம் எழுதியுள்ளார். இதனை, வெறும் அனாதை ஏழைப்பையனின் விபரீத ராஜயோகத்தையும் மனிதனாகி அவனடைந்த வீழ்ச்சியையும் பற்றியது என சுருக்கிவிட முடியாது. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தன் எழுதிய நாவல்களுள் ஒன்று. ஹென்றி என்ற இந்நாவலின் … Read more