ரஷ்யா உக்ரைன் போர்: “2-ம் உலகப்போருக்குப் பிறகு மிகப்பெரிய அகதிகள் நகர்வு!" – ஐ.நா தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 11வது நாளாக இன்று நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்னும் பல லட்சம் மக்கள் தங்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ள உக்ரைனிலிருந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகிறார்கள். ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. உக்ரைன் இந்தநிலையில் இது குறித்து ஐ.நா. அகதிகள் பிரிவின் உயர் கமிஷனர் பிலிப்போ கிராண்ட்டி கூறியதாவது , ‘‘கடந்த 10 … Read more