பாரிவேந்தரின் மகன் பாசம் முதல் அவசரப்பட்ட அமைச்சர்கள் வரை… கழுகார் அப்டேட்ஸ்!
கைவிட்ட அமைச்சர்சிக்கலில் தொழிலதிபர்… திருநெல்வேலி தட்சண மாற நாடார் சங்கத்தில், முன்னாள் நிர்வாகிகள் சிலரின் மீது மோசடிப் புகார் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக, மே 4-ம் தேதி தண்டபத்துவில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், முந்தைய நிர்வாகிகள்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரின் சகோதரர் வசமாகச் சிக்கியிருக்கிறார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரத்த உறவுமீது சிக்கல் இறுகுவது தெரிந்தவுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைச் சந்தித்த அந்தத் தொழிலதிபர், ‘எப்படியாவது … Read more