“இன்றுவரை நான்தான் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர்!" – கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்
ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கூட்டத்தில் நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்படுவது தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் தாக்கல்செய்ய வேண்டிய வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஓ.பி.எஸ் அ.தி.மு.க கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாகச் செயல்பட்டார். அதன் காரணமாக கழக … Read more