திருமணம்: விழாவா? வாழ்க்கையா?
இன்றைய திருமணங்களில் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. கலகலப்பும் ஆடம்பரமும் நிறைந்தவையாகவே இவை திட்டமிடப்படுகின்றன. திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஒரு நிகழ்ச்சி என்பது மாறி ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஒரு பார்வையில் இது ஓர் அழகியல் தன்மைகொண்ட ரசனையான விஷயமாக இருக்கிறது. நல்லதொரு வாழ்க்கையின் ஆரம்பம் கோலாகலமாகத்தானே இருக்க வேண்டும்? அது சரிதானே? ஆனால், அதில் ஒரு முக்கியமான விஷயத்தைத் தவற விடுகிறோம். அது என்னவென்று பார்ப்போம். பந்தாவாக ஆரம்பிக்கும் பந்தம்! ஒரு குடும்பத்தில் முன்பெல்லாம் மூன்று, … Read more