திருமணம்: விழாவா? வாழ்க்கையா?

இன்றைய திருமணங்களில் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. கலகலப்பும் ஆடம்பரமும் நிறைந்தவையாகவே இவை திட்டமிடப்படுகின்றன. திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஒரு நிகழ்ச்சி என்பது மாறி ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஒரு பார்வையில் இது ஓர் அழகியல் தன்மைகொண்ட ரசனையான விஷயமாக இருக்கிறது. நல்லதொரு வாழ்க்கையின் ஆரம்பம் கோலாகலமாகத்தானே இருக்க வேண்டும்? அது சரிதானே? ஆனால், அதில் ஒரு முக்கியமான விஷயத்தைத் தவற விடுகிறோம். அது என்னவென்று பார்ப்போம். பந்தாவாக ஆரம்பிக்கும் பந்தம்! ஒரு குடும்பத்தில் முன்பெல்லாம் மூன்று, … Read more

ஆவடி: விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளி; ஆபத்தான நிலையில் மற்றொருவர்! – என்ன நடந்தது?

ஆவடி அருகில் உள்ள பருத்திப்பட்டு நிரஞ்சன் நகரில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில், அதே பகுதியைச் சேர்ந்த முத்து (26) என்பவரும், குணசேகரன் (35) என்பவரும் ஈடுபட்டிருந்தனர். சுத்தம் செய்வதற்காக முத்து தொட்டியின் உள்ளே இறங்கினார். அப்போது, விஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளி முத்து இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குணசேகரன், முத்துவைக் காப்பாற்ற உள்ளே இறங்கினார். ஆனால், அவரும் … Read more

“கொரோனா பேரிடருக்குப் பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்!" – அமித் ஷா திட்டவட்டம்

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷில் உள்ள முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் இந்தியாவில் குடியுரிமை பெற அனுமதிக்கும் வகையில் இருந்தது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கொரோனா உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, இந்தச் சட்டம் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், அவ்வப்போது பா.ஜ.க தலைவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்து வந்தனர்.  … Read more

“இலங்கைக்கு உதவ முன்வந்திருப்பது உங்களின் நல்லெண்ணத்தை குறிக்கிறது!" – ஸ்டாலினுக்கு ராஜபக்சே நன்றி

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ அனுமதிக்கக் கோரி, மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு அனுமதியளித்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், “இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்க வேண்டும்.  முதல்வர் ஸ்டாலின் நல்லெண்ணம்கொண்ட அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டிய தருணம் இது. மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்குத் தேவையான பொருள்களாக அனுப்பிவைக்கப்படும்” என்று … Read more

பிரியாணி சாப்பிட்ட 24 பேருக்கு உடல்நலக்குறைவு! – பிரியாணி கடைக்கு சீல்; அறந்தாங்கியில் அதிர்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, செந்தமிழ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அவர் வீட்டிற்கு மேல்தளம் அமைக்கும் பணி நடைபெற்றிருக்கிறது. வழக்கமாக வீட்டின் மேல்தளம் அமைக்கும்போது, அன்று பணியாற்றும் கொத்தனார், சித்தாள் அவர்களின் உறவினர்கள் பலருக்கும் கறிசோறு போடுவது வழக்கம். இந்த நிலையில், சித்திரைவேல், அறந்தாங்கியில் உள்ள ஏ1 என்ற பிரியாணி கடையிலிருந்து 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி வந்து அங்கு வேலை செய்தவர்களுக்கு கொடுத்திருக்கிறார். மருத்துவமனை அடுத்த சில … Read more

"விவசாயத்தைப்போல மீன் வளர்ப்பும் நல்ல லாபம் தரும் தொழில்!" மீன்வள கருத்தரங்கில் ஆளுநர் ரவி பேச்சு!

ஆசிய மீன்வள சங்கத்தின் இந்தியக்கிளை மற்றும் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்திய மீன்வளம் மற்றும் நீருயிரி வளர்ப்பு கருத்தரங்கு, சென்னையில் இன்று தொடங்கி 7-ம் தேதி வரையில் மூன்று நாட்கள் நடைபெறவிருக்கின்றன. கருத்தரங்கைத் தமிழக ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார். மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஶ்ரீபர்ஷோத்தம் ருபாலா, தமிழக மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். … Read more

தென்னை, பனை மரங்களில் கூடு கட்டும் அன்றில் பறவை (எ) அரிவாள் மூக்கன்; பறவை சூழ் உலகு-10

இந்த வாரம் நாம் காண இருக்கும் பறவை கறுப்பு அரிவாள் மூக்கன், இதை ‘அன்றில் பறவை’ என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Black Ibis அல்லது Red-naped Ibis என்றழைப்பார்கள். இதனுடைய அறிவியல் பெயர் சூடைபிஸ் பேப்பிலோசா. இப்பறவையின் அலகு நெற்கதிர்களை அறுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பன்னருவாளைப் போல் இருப்பதால் இப்பறவைக்கு ‘அரிவாள் மூக்கன்’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. அரிவாள் மூக்கன் கறு நிறப்பறவை, தோள் இறக்கைகளில் வெள்ளை நிறத் திட்டு காணப்படும். உச்சந்தலையில் முக்கோண வடிவில் சிவந்திருப்பது இப்பறவையின் … Read more

How to: கழுத்துக் கருமையில் இருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of dark neck?

விடுபட நினைக்கும் சருமப் பிரச்னைகளில் ஓன்று, கழுத்துக் கருமை. குறிப்பாக, கோடையில் இது இன்னும் அதிகரிக்கும். பார்லர் ட்ரீட்மென்ட் முதல் டெர்மட்டாலஜி ட்ரீட்மென்ட் வரை இதனை சரிசெய்ய பல வழிகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி, கழுத்துக் கருமையில் இருந்து விடுபடலாம். சிலருக்கு, கழுத்தில் ஏற்படும் கருமை ஹார்மோன் பிரச்னையாலும் ஏற்படலாம் என்பதால், அதற்கான வாய்ப்பிருப்பவர்கள் இதை சருமப் பிரச்னையாக சுருக்கிப் பார்க்காமல், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. கற்றாழை கற்றாழை … Read more

`சத்ருகன் சின்ஹா எனது கன்னித்தன்மையை விற்று மகளை நடிகையாக்கினார்'- பிக்பாஸ் நடிகை பூஜா மிஸ்ரா புகார்

நடிகை சத்ருகன் சின்ஹா மீது பிக்பாஸ் நடிகை பூஜா மிஸ்ரா பரபரப்பு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கிறார். ஒரு சில படங்களில் நடித்துள்ள பூஜா மாடலிங்காகவும் வேலை செய்துள்ளார். அவர் சத்ருகன் சின்ஹா மீது அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, “நடிகர் சத்ருகன் சின்ஹா எனது வாழ்க்கையைச் சீரழித்துவிட்டார். என்னை மயக்கமடையச் செய்து என்னை வைத்துப் பாலியல் தொழில் செய்தனர். எனது கன்னித்தன்மையை விற்பனை செய்து பேஷன் டிசைனராக மாற இருந்த தன் மகளை நடிகையாக்கினார். எனக்கு எதிராக சத்ருகன் சின்ஹா … Read more

MEDIMIX அறிமுகம் செய்யும் இயற்கை மூலிகைகள் அடங்கிய டோட்டல் கேர் ஷாம்பு!

புகழ்பெற்ற, பாரம்பரியமிக்க நிறுவனமான ஏவிஏ குழுமத்தின் முதன்மை பிராண்டான மெடிமிக்ஸ் ‘டோட்டல் கேர் ஷாம்பு’ (Total Care: Shampoo) என்ற பெயரில் புதிய கேச பராமரிப்பு ஷாம்புவை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இயற்கை மூலப்பொருள்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மெடிமிக்ஸ் டோட்டல் கேர் ஷாம்பு அனைத்து கேச வகைகளுக்கும் ஏற்ற ஒரு அற்புதமான தயாரிப்பு ஆகும். மெடிமிக்ஸ் டோட்டல் கேர் ஷாம்பு என்பது 9 இயற்கை மூலிகைகள் மற்றும் கேச பராமரிப்பிற்கு மிகவும் அத்தியாவசியமான மூலப்பொருட்களான, வேம்பு, … Read more