“எந்தவோர் ஆளுங்கட்சி அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் சாலையில் நடமாட முடியாது!" – மன்னார்குடி ஜீயர்
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 26-ம் தேதி இரவு நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. காயம்பட்ட 17 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள அரசு ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டப் பலரும் களிமேடு கிராமத்துக்குச் சென்று பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். தேர் விபத்து நடந்த … Read more