26 பாக்கெட்டுகள்… 46 கிலோ – ரயிலில் கஞ்சா கடத்திய தம்பதி கைது
மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பாஸ்கரன், சதீஷ்குமார், சரவணன், பஞ்சவர்ணம், ஆகியோர் திருச்செந்தூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கஞ்சா மேலும் ரயிலில் சந்தேகப்படும் வகையில் பைகள் அருகே அமர்ந்திருந்த திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 25) அவர் மனைவி சத்யா (வயது 20), சரபேஸ்வரர் … Read more