கண் சிவக்கலாம்… மண் சிவக்கலாமா?

‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்பார்கள். இரண்டும் சிவப்பாவதைத் தடுத்து விட்டால் உலகில் அமைதி நிலவும். ஏனெனில், கோபத்தில் சிவக்கின்ற கண்களுக்கு அதிக ரத்தம் போய் விடுவதாலேயோ என்னவோ, மூளை தேவையான ரத்தமின்றி உக்கிரமாக யோசித்து, ஆபத்தான முடிவுகளை அவசரமாக எடுக்க, ரத்தக் களறியில் மண்ணும் சிவக்கும் மடமை அரங்கேறி விடுகிறது. மனித சமுதாயம், போர்களின் நிகழ்வால் ஏற்படும் வேதனைகளை விளக்கமாக அறிந்திருந்தாலும், அதனைத் தடுக்கத் தவறி விடுகிறது. ‘நான்தான் சூப்பர்’ என்ற ஈகோ காரணமாகவே எப்பொழுதும் … Read more

முதுமையில் மறைந்திருந்து தாக்கும் நோய்களைக் கண்டறிவது எப்படி? | முதுமை எனும் பூங்காற்று

50 வயதைக் கடந்த அனைவரும் வருடத்திற்கு ஒருமுறையாவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பார்ப்பது அவசியம். முதுமை நோய்களின் மேய்ச்சல் காடு என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அந்தக் காட்டில் விளையும் நோய்கள் எனும் பயிர்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி? பொதுவாக நோய்கள் என்றாலே சில ஆரம்ப அறிகுறிகள் இருக்கும். ஆகையால் அவற்றை எளிதில் கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இது இளையப் பருவத்தினருக்கு ஓரளவிற்கு பொருந்தும். ஆனால், முதுமையில் இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் … Read more

இந்த வார ராசிபலன்: ஏப்ரல் 5 முதல் 10 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

நள்ளிரவில் பெண்களுடன் இன்பச் சுற்றுலா; செல்போனில் ஆபாச வீடியோக்கள்! – யார் இந்த பாலசுப்பிரமணியன்?

சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், காவலர்கள் தியாகராஜன், தேவா ஆகியோர் கடந்த 2-ம் தேதி அதிகாலை கண்ணன் ரவுண்டானாவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மஞ்சள் நிற கார் வேகமாக வந்தது. அந்த காரின் முன்பகுதியில் நம்பர் பிளேட் இல்லை. உடனடியாக போலீஸார், காரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரின் முன்பகுதியில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். காரை ஓட்டி வந்தவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் … Read more

SRH vs LSG: ராகுலின் பஞ்சாப்பிடம் இல்லாதது, ராகுலின் லக்னோவிடம் உண்டு; சன்ரைசர்ஸ் விடியல் எப்போது?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி ஓவர் வரை பரபரப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. காலத்திற்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு விடிவுகாலம் பிறக்க வழியே இல்லை என்பதை போன்ற ஒரு பெர்ஃபார்மென்ஸை அந்த அணி கொடுத்திருக்கிறது. கேன் வில்லியம்சன் விரும்பியபடி போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் டாஸை சன்ரைசர்ஸே வென்றிருந்தது. ட்ரெண்ட்படி தாங்களும் சேஸ் போவதாக அறிவித்தார் … Read more

தொடரும் வோல்ஃப் பேக், நோபிள் ஆதிக்கம்… போர்க்களம் தொடரில் கோல் மழை!

நேரு ஸ்டேடியத்தில் கடந்த வாரம் தொடங்கிய போர்க்களம் கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தன. சனிக்கிழமை மதியம் நடந்த முதல் போட்டியில், தடம் எஃப்.சி அணி, YMSC அணியை எதிர்கொண்டது. நோபிள் கால்பந்து அகாடமிக்கு எதிரான முதல் போட்டியில் 1-4 எனத் தோற்றிருந்த தடம் எஃப்.சி, இந்தப் போட்டியைச் சிறப்பாகத் தொடங்கியது. YMSC அணி வெற்றி பெறும் என்று எல்லோரும் கருதியிருந்த நிலையில், 15-வது நிமிடத்தில் முன்னிலை பெற்றது தடம். … Read more

இன்றைய ராசி பலன் | 05/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

சக தோழர்களை துடைப்பத்தால் தாக்கும் பள்ளி மாணவர்… வைரலான வீடியோ – விசாரணையில் அதிகாரிகள்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியர்களை மிரட்டுவது, கேலி கிண்டல் செய்வது, மாணவர்களுக்கு உள்ளாகவே தாக்கிக் கொள்வது போன்ற வருத்தம் அளிக்கும் சம்பவங்கள் சமீப நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அதே போன்றதான ஒரு சம்பவம்தான் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றுள்ளது. கல்வி சுமார் 800 மாணவர்கள் வரை கல்வி பயின்று வரும் அந்த அரசுப் பள்ளியில், மேல்நிலை வகுப்பில் … Read more

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? – மத்தியமைச்சர் பதில்

உக்ரைனில் ரஷ்யப் படையினர் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாகவே, உக்ரைனில் படித்துவந்த இந்திய மாணவர்கள் உட்பட இந்திய மக்களை மீட்கும் பணியை `ஆப்ரேஷன் கங்கா’ திட்டம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம், பிப்ரவரி 1 முதல் சுமார் 22,500 இந்திய மக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும், அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ கவனிப்பு ஆகியவற்றை மத்திய அரசு வழங்கியுள்ளதாகக் கூறியிருந்தது. மேலும், உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்குச் சென்ற … Read more