“முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை; மத அரசியல் ஆபத்தானது" – கர்நாடக பாஜக சட்டப் பேரவை உறுப்பினர் கருத்து

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் பள்ளிக் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர அந்த மாநில அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் போடுவதற்குத் தடை, மதரஸாக்களைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிவருவது என இந்து – முஸ்லிம் மோதல் போக்கு நாளுக்கு நாள் மாநிலத்தில் தீவிரமடைந்து வருவதாக பலரும் வேதனை தெரிவிக்கிறார்கள். ஹிஜாப்- காவி ஷால் -கர்நாடகா பாஜக இந்த நிலையில், கர்நாடக … Read more

கோலாகலமாகத் தொடங்கியது போர்க்களம் கால்பந்து தொடர்… முதல் வாரத்தில் 14 கோல்கள்!

தமிழகக் கால்பந்து அரங்கின் மிகப்பெரிய முயற்சியான போர்க்களம் கால்பந்துத் தொடர் சென்னை நேரு மைதானத்தில் இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 8 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடர், மே இறுதி வரை நடக்கவிருக்கிறது. தமிழகக் கால்பந்தின் மிகமுக்கிய தொடரான சென்னை லீக் கடந்த சில ஆண்டுகளாக நடப்பதில்லை. அதனால், பெரும்பாலான வீரர்கள் தங்கள் கால்பந்து கரியரைத் தொடர முடியாமல் தடுமாறிவருகின்றனர். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த வளர்ந்து வரும் வீரர்களும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கால்பந்தை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் … Read more

“இட ஒதுக்கீடு காரணமாகத் தான் பாஜக அரசு பொது நிறுவனங்களை விற்கிறது!" – சத்தீஸ்கர் முதல்வர் தாக்கு

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகானில் நடைபெற்ற (ஓ.பி.சி) கூட்டத்தில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மகாராஷ்டிர அமைச்சர் யஷோமதி தாகூர், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், ஏ.ஐ.சி.சி செயலாளர் ஆஷிஷ் துவா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், “ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால், மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு இடஒதுக்கீட்டுக்கு எதிரானது ஏன் தெரியுமா? அரசு … Read more

பிடிவாதமாக சௌகார் ஜானகியை நடிக்க வைத்த சிவாஜி! – `புதிய பறவை’ மெமரீஸ்

’புதிய பறவை’ திரைப்படம் 1964 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பும் கப்பலில், கோபாலும், லதாவும் (சிவாஜி – சரோஜாதேவி) சந்திக்க, அரும்புகிறது காதல். கோபாலின் ஊட்டி வீட்டில் அவள், தன் தந்தையுடன் தங்க, விரைவாகச் செல்லும் ரயிலைப் பார்க்கும் போதெல்லாம் கோபால் தன்னிலை மறப்பதை அறிந்த லதா காரணங்கேட்க, அதற்குத் தன் முதல் மனைவி சித்ராவே என்கிறான். தான் தாயை இழந்து தனிமையில் வாடி அலைந்தபோது சந்தித்த சித்ராவை, அவள் அண்ணன் முன்னிலையில் … Read more

“பணம் கட்டி கஷ்டப்படுகிறீர்கள், அதனால்..!" – மெசேஜ் அனுப்பிவிட்டு விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி

சென்னை அருகில் உள்ள பல்லாவரம் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் தஞ்சையைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். 19 வயதான இவர் டி-பார்ம் 4-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் ஜமீன் பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்திருக்கிறார். அந்த அறையில் இவருடன் இரண்டு பெண்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. தற்கொலை இந்த் நிலையில், அந்த மாணவி திடீரென்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். … Read more

“சபாஷ் சரியான தண்டனை… ஒருவரின் குறையை நகைச்சுவைக்கான கருப்பொருளாக்காதீர்கள்'' – ராமதாஸ்

ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை கிறிஸ் ராக் நகைச்சுவை பாணியில் கேலி செய்து பேசினார். அதைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார். அதில், “ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக கிரிஸ் ராக் என்ற … Read more

`இந்த ரேஷன் கடையை எப்பதான் திறப்பாங்க?' – 12 ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் கிராம மக்கள்

பொதுமக்களின் மிகவும் அத்தியாவசிய தேவைகளில் முதன்மை இடம் வகிக்கிறது ரேஷன் கடை. குறிப்பாக கிராமப்புற ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட உணவு தேவைகளுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களைதான் முழுமையாக நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை, இதுவரையில் திறக்கப்படாததால், இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் ஊராட்சியில் அமைந்துள்ளது, கடுவங்குடி கிராமம். இங்கு ரேஷன் கடை இல்லாததால் … Read more

“காங்கிரஸ் வலுவாக இருக்க வாழ்த்துகிறேன்; தோல்வியடைந்தால் வெற்றியும் ஓர்நாள் உண்டு!" – நிதின் கட்கரி

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 5 மாநிலங்களிலும் தோல்வியடைந்து மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றபோது கூட, கங்கிராஸ் இனி பிராந்திய கட்சியாக மாறும் என்று ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் கூறியிருந்தார். காங்கிரஸின் சரிவு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், “காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் முழு மனதுடன் வாழ்த்துகிறேன். தோல்வியடைந்தால், வெற்றியும் ஒரு நாள் உண்டு” … Read more

1500 தியேட்டர்கள், 100க்கும் மேற்பட்ட நகரங்கள் – PVR, INOX இணைப்புக்கு ஓடிடி வளர்ச்சிதான் காரணமா?

இந்தியா முழுவதும் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளை இயக்கிவரும் PVR Ltd, Inox Leisure Ltd. என்ற இரண்டு முன்னணி நிறுவனங்களின் இணைப்பு குறித்த செய்தி சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு, கோவிட் பெருந்தொற்றால் திரையரங்குகள் காற்று வாங்கிக் கொண்டிருந்த போதே தொடங்கி இருக்கிறது. இந்நிறுவனங்கள் வணிக ரீதியாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில் இணைப்பு குறித்த சாதக பாதகங்கள் அப்போதிருந்தே அலசப்பட்டன. இந்தியா முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகள் … Read more