சிங்கம் போல் சிங்கிளாக ஒரு பெண் | உலக சினிமா #MyVikatan

13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் நான்காம் நாள் திரையிடலில் ‘நச்சென்று’ அமைந்த கனடா நாட்டு திரைப்படம் ‘பீன்ஸ்’. இயக்குநர் டிரேசி டீர் மோஹாக் எனும் பழங்குடி இந்தியப்பெண். தன் இனத்தின் வரலாறுகளை ஆவணப்படம் மற்றும் தொலைக்காட்சித்தொடர்கள் மூலம் பதிய வைத்துள்ளார். 1990ல் கனடாவில் ஓல்கா எனும் பகுதியில் 78 நாள் நடந்த போராட்டத்தை தனது முதல் திரைப்படம் ‘பீன்ஸ்’ படத்தில் பதிவு செய்து உலகறியச்செய்து விட்டார்.தான் 12 வயதில் கண்ணால் கண்டதை திரைமொழியில் கூறியிருக்கிறார். போராட்டக்களத்தின் … Read more

இன்றைய பெண்களுக்கு சில நினைவூட்டல்கள் #MyVikatan

மங்கையர் தினம் இனிதே கொண்டாடி முடிக்கப்பட்டது. ஆங்காங்கே மங்கையராகப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற முழக்கங்களும், சாதனைப் பெண்மணி நிகழ்ச்சிகளும் அரங்கேறி முடிந்திருந்தன. சிறப்பு தினம் என்பது இன்று பெருமளவு கொண்டாட்டங்கள் என்று மட்டுமே ஆகிவிட்டது. அதற்கு மங்கையர் தினம் மட்டும் விதி விலக்கல்ல! இந்த தினத்தில் முன்னேறியவர்களைவிட முன்னேறத் துடிக்கும் அல்லது முன்னேற்றம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் அறியாமையில் இருக்கும் பெண்களை கண்டறிந்து கைத் தூக்கி விடுவதே இந்த சமூகத்தின் … Read more

இந்த வார ராசிபலன்: மார்ச் 15 முதல் 20 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

இன்றைய ராசி பலன் | 15/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 : Source link

மதுரை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; மேலூரில் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலூர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் பாரதி பாலியல் வன்கொடுமையால் சிறுமிகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றன. கடந்த வாரம் 17 வயது சிறுமி காதலனால் கடத்திச் செல்லப்பட்டு ஊர் திரும்பிய நிலையில், மர்மமாக மரணமடைந்த சம்பவம் இந்த வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. போக்சோ இந்த நிலையில், பள்ளி மாணவிகள் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் … Read more

`கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி' – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நம்பர் பிளேட்டுக்கு பதில் ‘கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி’ என்ற ஆங்கில வாசகம் எழுதப்பட்ட பைக்கில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருக்கும் போட்டோ ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்துக்கு இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இளைஞர் ஒருவர், “இந்தா… இதில ஆலங்குளம் எம்.எல்.ஏ-வின் தூரத்து சொந்தம்னு எழுதிக்கொடு” என கவுண்டமணி படத்தைப் போட்டு கலாய்த்திருந்தார். இந்த போட்டோ … Read more

மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்; உயிரிழந்த தாய்-சேய் | நெஞ்சை ரணமாக்கும் புகைப்படங்கள்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கிய ராணுவ யுத்தம் 19-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பலகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஷ்ய ராணுவப் படையினர் பள்ளிகள், மருத்துவமனைகள் என பாராமல் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என உக்ரைன் ரஷ்யா மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகர மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யப் … Read more

சுருளி அருவி: அதிக கட்டண வசூல்; அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடு; நடவடிக்கை எடுக்குமா அரசு?

தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி. சிறந்த வழிபாட்டுத் தலமாகவும், சுற்றுலாத் தளமாகவும் அமைந்துள்ளது இந்த அருவியின் சிறப்பு. கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். கடந்த 2015-ம் ஆண்டு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக அருவிக்குப் பொதுமக்கள் வந்து சென்றனர். அதன் பின்பு சுற்றுலாத் துறையினரால் குறைந்த கட்டணமாக 5 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. பின்னர், கட்டணம் படிப்படியாக உயர்ந்து 10 ரூபாய் ஆனது. சுருளி அருவி கட்டணம் உயர்வு: கொரோனாவுக்குப் … Read more

கம்யூனிஸ்ட் நிர்வாகி வேலுச்சாமி படுகொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்!

வட்டி தவணைக்காக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கந்துவட்டி கும்பலுக்கு எதிராகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 வருடங்களுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது. வேலுச்சாமி இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2010-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி பெண் தொழிலாளி கந்துவட்டிக்காரருக்கு கட்ட வேண்டிய தவணையை … Read more