முடிந்தது தேர்தல், அதிரடியை ஆரம்பிக்கிறதா அரசு? 43 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்ட PF வட்டி!
நடப்பு நிதி ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. உ.பி உள்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. பி.எஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.50 சதவிகிதமாக இருந்துவந்தது. வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதற்காக மத்திய அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. … Read more