கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம்; என்ன நடந்தது?
கேரள மாநிலம் மலப்புரம் பெருவள்ளூரைச் சேர்ந்தவர் சல்மான் பாரிஸ். இவரது மகள் ஸியா பாரிஸ். 5 வயது ஆன ஸியா பாரிஸ் கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க நடந்து சென்றுள்ளார். அப்போது ஸியா பாரிஸைத் தெருநாய் ஒன்று ஆக்ரோஷமாகக் கடித்தது. அப்போது அவரைக் காப்பாற்ற வந்த சுமார் 6 பேரையும் அதே தெருநாய் கடித்தது. நாய் கடித்ததில் சிறுமி ஸியா பாரிஸுக்குத் தலை, முகம், உதடு, கை, கால் … Read more