Vishal Engagement: "இதனால்தான் சிம்பிளா நடத்தினோம்" – விஷால் நிச்சயதார்த்தம் குறித்து தந்தை ஜி.கே

நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் விஷால்- சாய் தன்ஷிகா ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். விஷாலின் தந்தை G. K ரெட்டி இந்நிலையில் சென்னையில் இன்று விஷாலின் தந்தை G. K ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். “ஒவ்வொரு முறையும் விஷால் திருமணம் குறித்து வெளியில் சொல்லியபோது அவை தடங்களில் … Read more

நவீன தகன மேடை: வேலை முடிந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை; நகராட்சி அலட்சியம் காரணமா? -குமுறும் மக்கள்

விழுப்புரம் மாவட்டம் கே.கே. ரோட்டில், ரோட்டரி சங்க பங்களிப்புடன் “முக்தி” என்ற பெயரில் நவீன தகன மேடை ஒன்று கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. “முக்தி” கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், இறுதிச் சடங்கிற்கு பலர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. “முக்தி” என்ற நவீன தகன மேடை போதாமையால், கூடுதலாக இன்னொரு நவீன தகன மேடை தேவை என்ற கோரிக்கை எழுந்தது. விழுப்புரம் நகராட்சி பகுதியில் … Read more

Vishal Engagement: "நடிகர் சங்கக் கட்டடத்தில்தான் திருமணம்" – நடிகர் விஷால் உறுதி

நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் விஷால் – சாய் தன்ஷிகா தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சாய் தன்ஷிகா, விஷால் நிச்சயதார்த்தம் இந்நிலையில் சென்னையில் இன்று விஷால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, “சாய் தன்ஷிகாவுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துவிட்டது. அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் வந்துகொண்டே இருக்கிறது. … Read more

சீனா: "மன அழுத்தைப் போக்கவே இதைச் செய்தேன்" – பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரத்தத்தைத் திருடிய நபர்

சீனாவைச் சேர்ந்த லி என்பவர் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, ரத்தம் எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, யு என்ற அந்தப் பெண் தனது படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது லியின் வீட்டுக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்து, மயக்க மருந்து ஊற்றிய துணியைப் பயன்படுத்தி அவரை மயக்கமடையச் செய்து அந்தப் பெண்ணின் கையிலிருந்து ரத்தம் எடுத்துள்ளார். rep images யுவின் கணவர் … Read more

மாதம்பட்டி ரங்கராஜ்: "கருவைக் கலைக்கச் சொல்லி அடித்துத் துன்புறுத்தினார்" – ஜாய் கிறிசில்டா புகார்

கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராகவும் மாறியவர். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. இவர்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஜாய், ரங்கராஜ் இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் … Read more

Ashwin: "வெளிநாடுகளில் ஜாலியாக கிரிக்கெட் விளையாட வேண்டும்" – அஷ்வின் சொல்லும் காரணம் என்ன?

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டார். இந்நிலையில் தனது யூடியூப் சேனலில் அளித்த நேர்காணலில் கிரிக்கெட், ஓய்வு, அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது போன்ற பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ரவிச்சந்திரன் அஷ்வின் நேர்காணல் அந்த நேர்காணலில் பேசியிருக்கும் அவர், “யாருடைய விமர்சனங்களும் இன்றி, என் கடைசி சில கிரிக்கெட் ஆண்டுகளை நான் முழுமையாக அனுபவிக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையை என் விருப்பப்படி … Read more

வங்கி மோசடி வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு; 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

சுஜாதா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜி.வி. பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் சார்பில், இயக்குநர் மணிரத்னத்தின் அண்ணனும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஜி. வெங்கடேசுவரன் போலி ஆவணங்களை தயாரித்து, ரூ.10.19 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில், 1996-ம் ஆண்டு சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா நுங்கம்பாக்கம் கிளை, சி.பி.ஐ-யிடம் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, 1988 முதல் 1992 வரையிலான காலத்தில் நடந்த இந்த … Read more

Ashwin: 'இதனால்தான் நான் ஐபிஎல்-லில் ஓய்வை அறிவித்தேன்'- ரவிச்சந்திரன் அஷ்வின் சொல்லும் காரணம்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டார். இந்நிலையில் தனது யூடியூப் சேனலில் கிரிக்கெட், ஓய்வு, அடுத்தக் கட்ட நகர்வு என்ன? என்பது போன்ற பல விஷயங்களை நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். அஷ்வின் ஓய்வு குறித்து பேசிய அவர், ” திட்டமிட்டு நான் ஓய்வை அறிவிக்கவில்லை. இந்தியாவிற்காக விளையாடியது, சி.எஸ்.கே-விற்காக விளையாடியது எல்லாம் எதிர்பார்ப்பை மீறி நடந்த ஒரு விஷயம். கிரிக்கெட் என்பது நான் … Read more