உக்ரைனை கைவிட்ட நேட்டோ நாடுகள்… இந்தப் போரில் ரஷ்ய அதிபர் புதினின் உள்நோக்க அரசியல் என்ன?!
நீண்ட நாள்களாக உக்ரைன் எல்லையில் காத்திருந்த ரஷ்யப் படைகள், நேற்றுமுந்தினம் முதல் ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவுப்படி உக்ரைனுக்குள் நுழைந்துவிட்டன. வான்வழித் தாக்குதல்களையும், தரைவழித் தாக்குதல்களையும் நிகழ்த்தி உக்ரைனின் முக்கியப் பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது ரஷ்யா. `போரை நிறுத்திக்கொள்ளுமாறு’ ஐ.நாவும், உலக நாடுகளும் முன்வைத்த கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, இரண்டாவது நாளாக உக்ரைனில் தாக்குதல்களை நிகழ்த்தியது ரஷ்யா. ஜெலன்ஸ்கி, உக்ரைன் அதிபர்ரஷ்யா படையெடுத்து வந்த முதல் நாளில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என … Read more