“ஓய்வெடுக்குமாறு பரிந்துரைத்தேன், ஆனால் ஜெயலலிதா மறுத்துவிட்டார்" – அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் 5-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கூறியதை அடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு … Read more