"என்னை கைது செய்ய உத்தரவா?" – இயக்குநர் லிங்குசாமி விளக்கம்

முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான லிங்குசாமி தனது தம்பி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2016 ஆம் ஆண்டு லிங்குசாமியும், அவரது தம்பியும் தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்காக ரூ. 35 லட்சத்தை Paceman Finance நிறுவனத்திடம் கடனாக பெற்றிருக்கின்றனர். இந்தக் கடனை வட்டியுடன் ரூ. 48 லட்சத்தை செலுத்த வேண்டும் என Paceman Finance நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த … Read more

நாஞ்சில் சம்பத்: `வேறு ஏதாவது இருக்குமானு தெரிஞ்சுக்கணுமா?' – ஈரோடு பரப்புரையில் பங்கேற்காதது ஏன்?

ஈரோட்டில் நடந்த தவெக-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அந்தக் கட்சியில் புதிதாகச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளாதது குறித்து சமூக ஊடகங்களில் பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன. ‘கட்சியில் பரப்புரைச் செயலாளரா நியமிக்கப் பட்டார். இந்தக் கூட்டம் பரப்புரைக் கூட்டம் தானே? ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் எல்லாரும் பேசினாங்க. கொங்கு ஏரியாவுல இருந்து கட்சிக்கு வந்தாலயும் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததுல முக்கியப் பங்கு வகித்ததாலயும் செங்கோட்டையனும் வேனில் நின்னு … Read more

மதுரை மடப்புரம் காளியம்மன் : நோய் நீக்கும் தலம்… பொய்சாட்சி சொல்பவர்களை தண்டிக்கும் சத்தியக்கல்!

கலியுகத்தில் பக்தர்களுக்கு அற்புதம் நிகழ்த்தி அருள் செய்யும் அம்மன் தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று மதுரை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில். தேவாரத் திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது இந்தத் தலம். மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்ட சக்திகள் மிரண்டு ஓடும் என்பார்கள். அந்த அளவுக்கு ஆங்கார காளியாகவும் கருணை பொழிவதில் காக்கும் அன்னையாகவும் திகழ்கிறாள் மடப்புரம் காளி. மதுரை மடப்புரம் காளியம்மன் கோயில் இங்கு அம்மனின் தோற்றம் மிகவும் … Read more

What To Watch: கொம்புசீவி முதல் அவதார் வரை! இந்த வாரம் என்ன படங்கள் பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான். தியேட்டர் வெளியீடுகள்: கொம்புசீவி (தமிழ்): சண்முக பாண்டியன் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கொம்புசீவி. இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பா.பா.பா (மலையாளம்): நடிகர் திலீப் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி ஆக்ஷன் திரைப்படம் தான் ‘பா.பா.பா’. இத்திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. கொம்புசீவி சஹகுடும்பானம் … Read more

SIR: 'திமுக-வின் கனவு மண்ணோடு மண்ணாக போனது..!'- வெளியான வாக்காளர் பட்டியல் குறித்து இபிஎஸ் கருத்து

கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. SIR – பணி அதன் அடிப்படையிலான தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச.19) வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தவகையில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி … Read more

Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?!

பண்டோரா உலகத்தில் நவி இன மனிதனாக மாறிய ஜேக் சல்லி, அந்த இனத்தின் நலனுக்காக நிற்கத் தொடங்குவதாக அவதார் முதல் பாகம் முடியும். மனைவி நய்த்ரி மற்றும் தன் குழந்தைகளுடன் வாழும் ஜேக் சல்லியை, மீண்டும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தாக்க வரும் பூமியைச் சேர்ந்த மனிதர்களையும், கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு வரும் நவி இன அவதாரையும் வென்று பண்டோராவைக் காப்பதாக அவதார் இரண்டாம் பாகம் முடியும்.  Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் இந்நிலையில், இந்த மூன்றாம் பாகத்தில், சல்லியுடன் வளரும் தன் … Read more

SIR: எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம்!

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து சீரமைக்கும் பணியினை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகாரில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியதால் இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் குறைந்த கால அவகாசமே கொடுப்பட்டதும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. தஞ்சாவூர் இந்த சூழலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர் படி வரைவு … Read more