விகடன்
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி கொடுத்த 'கிஃப்ட்' – விலை தெரியுமா?
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஜி.ஓ.ஏ.டி. (GOAT) இந்தியா டூர் என்ற பெயரில் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். மெஸ்ஸியின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு இன்று சென்றிருந்தார். லியோனல் மெஸ்ஸியின் வருகையைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என … Read more
மத்திய அரசின் திட்டம்: “வரவேற்கிறேன்… வலியுறுத்துகிறேன்" – எடப்பாடி சொல்வது என்ன?
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005-ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக “வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (VB–G RAM G)” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த திட்டத்துக்கு கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் … Read more
தவெக ஆனந்திடம் மைக் பிடுங்கிய பெண் அதிகாரி; பதற்றத்தை தவிர்த்த கலைவாணன்! – வைரல் வீடியோ
புதுச்சேரியில் த.வெ.க-வின் மக்கள் சந்திப்புக் கூட்டம் டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்றது. உப்பளம் துறைமுக மைதானத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், `5,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்… வெளியூர் நபர்களுக்கு அனுமதி கிடையாது… கியூ-ஆர் கோடுடன் கூடிய பாஸ் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி…’ என்று புதுச்சேரி காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. த.வெ.க தரப்பும் அதற்கு ஒப்புக்கொள்ள, அன்றைய தினம் விஜய்யும் வந்து சேர்ந்தார். பாஸ் வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று காவல்துறை திரும்ப திரும்ப … Read more
“ஆப்ரேஷன் சிந்தூர்: முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம்?" – காங்கிரஸ் தலைவரின் கருத்தும் பாஜக பதிலும்!
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக மே 7 அன்று இந்தியா ‘ஆபரேஷன் சிந்துர்’ என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்த நடவடிக்கை மூலம் நிர்மூலமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக அவரிடம் … Read more
வாக்களித்த செய்தி வாசிப்பாளர்கள்; 'தேர்தல் செல்லாது' என சொல்லும் தலைவர் – என்ன பிரச்னை?
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வென்றவர்கள், `சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாங்கள்தான்’ என்கின்றனர். அதேநேரம் ‘இந்த தேர்தல் சட்டப்படி செல்லாது’ எனத் தெரிவித்துள்ளார், சங்கத்தின் நிறுவனத் தலைவர் பிரபுதாசன். ஆக மொத்தத்தில் சங்கம் இரண்டாக உடைந்துள்ளது. என்ன பிரச்னை? – உறுப்பினர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு ”2015ம் ஆண்டு சங்கம் தொடங்கினாங்க. சங்கத்தை உருவாக்கினதுல பிரபுதாசனுக்கு முக்கியமான பங்கு இருந்தது. ஆரம்ப சில வருடங்கள் … Read more
Naturals: நடிகை ஸ்ரீலீலாவை `பிராண்ட் தூதராக' அறிவித்த நேச்சுரல்ஸ் சலூன்ஸ்
தொழில்முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய சலூன் பிராண்டுகளில் ஒன்றான நேச்சுரல்ஸ் சலூன்ஸ், நடிகை ஸ்ரீலீலாவை தனது புதிய பிராண்டு தூதராக அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,000 தொழில்முனைவோரை உருவாக்கி, 15,000-க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் என்ற இலக்கை நோக்கி இந்த பிராண்டு துடிப்புடன் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேச்சுரல்ஸ் சலூன்ஸ் பிராண்டு தூதராக ஸ்ரீலீலா ஒற்றைப் பிராண்ட், ஃப்ரான்சைஸ் (தனியுரிமை) அடிப்படையிலான வணிக மாதிரியில் கட்டமைக்கப்பட்ட நேச்சுரல்ஸ், … Read more
பொன்முடியை பதறி ஓட வைத்தவர், மயிலம் பக்கம் ஒதுங்குவது ஏன்? – தொகுதி மாறும் சி.வி.சண்முகம்!
பொன்முடி ராஜ்ஜியம் விழுப்புரம் மாவட்டத்தை சுமார் கால் நூற்றாண்டு காலம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அங்கு முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி. 1989 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்முடி, அதற்கடுத்து வந்த 1991 தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதேசமயம் 1996, 2001, 2006 என அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். இந்த வெற்றிகள் அவரை கட்சித் தலைமைக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றதால், … Read more
தங்கம் விலையை நிலைப்படுத்த இந்திய அரசு என்ன செய்துள்ளது? – நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் பதில்!
எப்போதுமே இந்தியர்களுக்குத் தங்கத்தின் மீது தனி சென்டிமென்ட் உண்டு. ஆனால், நேற்று முன்தினம் அதன் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி, இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி இருக்கிறது. ஆம்… தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருண் நேரு மற்றும் சுதா எழுப்பிய கேள்விகள்… அதற்கு மத்திய நிதி அமைச்சக இணை அமைச்சர் … Read more
அம்பானியின் வந்தாராவில் மெஸ்ஸி – சிங்கம், புலிகளுடன் புகைப்படம் | Photo Album
வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி Source link