மதராஸி இசை வெளியீட்டு விழா: "நான் SK-வின் certified ஃபேன் கேர்ள்" – ருக்மினி

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் இன்று நடைபெற்றது. ருக்மினி, சிவகார்த்திகேயன் – மதராஸி இந்நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ருக்மினி, “மதராசி எல்லோருக்கும் ஸ்பெஷலான திரைப்படம். எனக்கு ரொம்ப நெருக்கமான படம் இது. என் மேல நம்பிக்கை வச்சு இந்த கதாபத்திரத்தைக் கொடுத்த முருகதாஸ் சாருக்கு நன்றி. ருக்மினி சினிமாவுக்கு தொடர்ந்து அவர் … Read more

மதராஸி: "15 வருஷத்துக்கு அப்புறம் நான் தமிழ் படத்துல நடிக்க இதுதான் காரணம்" – பிஜு மேனன்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் இன்று நடைபெற்றது. மதராஸி – சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சியில் பேசிய பிஜு மேனன், “முருகதாஸ் சார் படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. மதராஸி திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நான் அனிருத்தின் மிகப்பெரிய ரசிகன். பிஜு மேனன் தமிழுக்கு நன்றி! இந்த படத்தோட சப்ஜெக்ட், கேரக்டர் சொன்னாரு (முருகதாஸ்). … Read more

மதராஸி இசைவெளியீட்டு விழா: "முருகதாஸ் சார்தான் அஜித் சாருக்கு தல-னு பெயர் வச்சாரு" – சூப்பர் சுப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் இன்று நடைபெற்றது. மதராஸி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, “மதராஸி மாபெரும் வெற்றி படமாக வருவது உறுதி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான கதாநாயகன் சிவகார்த்திகேயன். இந்தப் படம் அவருக்கு உச்சம். நான் தயாரித்த துப்பாக்கி படத்தை வெற்றி படமாக … Read more

Pujara: "நீங்கள் இல்லாமல் 2018 ஆஸி-யில் வெற்றி கிடைத்திருக்காது" – புஜாராவுக்கு குவியும் வாழ்த்துகள்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வீரரான புஜாரா, மீண்டும் அணியில் இடம்பிடிப்பதற்கான தனது இரண்டாண்டுக்கால காத்திருப்புக்கு இன்று ஓய்வு அறிவிப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இந்த நிலையில், சச்சின் முதல் ரிஷப் பண்ட் வரை முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் பலரும் புஜாராவின் ஓய்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். புஜாரா பிசிசிஐ: இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய துணிச்சலான சிறந்த வீரர்களில் ஒருவர் புஜாரா. அற்புதமான டெஸ்ட் கரியருக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் வாழ்த்துகள். சச்சின்: … Read more

VCK: "தமிழர் என்பதால் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமா?" – என்ன சொல்கிறார் திருமா?

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே, குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக குடியரசு துணைத் தலைவர் இல்லாமலேயே மாநிலங்களவை இயங்கிவரும் நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணை பா.ஜ.க அறிவித்தது. சி.பி.ராதாகிருஷ்ணன் இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு … Read more

திண்டுக்கல்: வைகையோடு கதை பேசும் மக்கள்..! சுற்றுலா தலமான அணைப்பட்டி ஆஞ்சிநேயர் கோவில் | Photo Album

வைகை ஆற்றோரத்தில் வைகை ஆற்றோரத்தில் வைகை ஆற்றோரத்தில் வைகை ஆற்றோரத்தில் வைகை ஆற்றோரத்தில் வைகை ஆற்றோரத்தில் வைகை ஆற்றோரத்தில் வைகை ஆற்றோரத்தில் வைகை ஆற்றோரத்தில் வைகை ஆற்றோரத்தில் வைகை ஆற்றோரத்தில் வைகை ஆற்றோரத்தில் ‘சினிமானாலே எல்லாரும் சென்னைக்குத்தான் போறாங்க’ – மதுரையில் சினிமா பேசும் ‘வைகை திரைப்பட இயக்கம்’ Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து … Read more

One Year Of Vaazhai: "மாரி சார் என்னை +2 முடிச்சதும் சென்னை வர சொல்லியிருக்கார்” – பொன்வேல் பேட்டி

பசியின் குரூரத்தையும் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்களின் வறுமையின் கொடூரத்தையும் பெருவலியோடு பிரதிபலித்து இதயம் கனக்க வைத்தது, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’. Vaazhai பார்வையாளர்களின் உணர்வுகளைக் கொய்து, ஒட்டுமொத்த மக்களின் மனதைப் பிழிந்த வாழை, வரவேற்புகளைக் குவித்து, பெரும் வெற்றியைப் பெற்று ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், படத்தில் சிவனைந்தனாக வாழ்ந்த கதையின் நாயகன் பொன்வேலிடம் பேசினோம். வாழையின் இம்பாக்ட்: ’வாழை’ வெளியானதிலிருந்து தொடர்ந்து கொண்டாடப்படுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தொடர்ச்சியா விருதுகள் வாங்குறதும் மகிழ்ச்சியைக் கொடுக்குது. ’வாழை’ … Read more

Viral Video: ''அவரின் புன்னகை ஒரு மந்திரம்'' – Instagram-ல் வைரலாகும் பாட்டி வீடியோ; பின்னணி என்ன?

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உருக்கியது. அதைப் பகிர்ந்தவர் கான்டென்ட் கிரியேட்டர் சஞ்சிதா அகர்வால். அந்த வீடியோவில், சஞ்சிதா தனது காரை ஓட்டி கொண்டிருக்கும்போது சாலையின் ஓரத்தில் தனியாக நின்றிருந்த ஒரு முதிய பெண்மணியைக் கவனிக்கிறார். சிறிது தயக்கத்துடன் காரை நிறுத்தி, ஒரு புன்னகையுடன் அந்தப் பெண்மணியிடம் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்கிறார். முதிய பெண்மணியின் கண்களில் ஒரே நேரத்தில் ஆச்சரியமும் நன்றியுணர்வும் தெரிகிறது. காரின் கதவு திறக்கப்பட்டவுடன், அவரின் முகத்தில் … Read more

Andhra: 'ரூ.7000 டு ரூ.6755 கோடி சொத்து' – பணக்கார முதல்வரான சந்திரபாபு நாயுடு; ஏழை முதல்வர் யார்?

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்றைக்கு மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முக்கிய தூணாக இருக்கிறார். பொதுவாக அரசியல்வாதிகள் பெரிய அளவில் எந்த வித தொழிலிலும் ஈடுபடுவது கிடையாது. அரசியலுக்கு வந்துவிட்டாலே அதில் தான் கவனம் செலுத்துவார்கள். ஆனால் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிலிருந்து மாறுபட்டு அரசியல் மற்றும் தொழில் என இரண்டையும் ஒரே நேரத்தில் வெற்றிரமாக நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். சந்திரபாபு … Read more