பாலிவுட் நடிகர் கோவிந்தா விவாகரத்து விவகாரம்: "எல்லாம் சரியாகிவிட்டது" – வழக்கறிஞர் சொல்வது என்ன?

பாலிவுட் நடிகர் கோவிந்தாவை விவாகரத்து செய்ய அவரது மனைவி சுனிதா திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. 2024ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், கோவிந்தா துரோகம், கொடுமை, கைவிடுதல் போன்ற குற்றத்தில் ஈடுபட்டதாக சுனிதா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இருவருக்கும் கோர்ட் மேற்பார்வையில் கவுன்சிலிங் கடந்து வருவதாகவும், இதில் சுனிதா சரியாகக் கலந்து … Read more

சென்னையின் சூழலும் இங்குள்ள மக்களின் மனிதாபிமானமும்! – வாழ்வைக் காட்டிய ஊர் #ChennaiDays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இந்தியாவின் தலைநகரம் டெல்லி..நம் தமிழ்நாட்டின்தலைநகரம் மெட்ராஸ்(சென்னை). நடுநிலைப்பள்ளியிலிருந்தே போதிக்கப்பட்ட பாடம் இது. அதிலும் ஆசிரியர் சென்னையைப் பற்றி சொல்வதைத் கேட்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரையான மெரினாவை அவர்வர்ணிக்கும்போது எங்களுக்கு வங்காளவிரிகுடா அலைகளில் மிதப்பது போலவும் மெரினா … Read more

Rajinikanth: “அழகான தருணம்" – ரஜினிகாந்த்தைச் சந்தித்தது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த், ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ரச்சிதா ராம் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த கூலி திரைப்படம், ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வந்தது. இந்த நிலையில், நடிகை சிம்ரன் ஒரு பேட்டியில், “நான் ரஜினி சாரின் ஒரு பெரிய ரசிகை. கூலி படத்தைப் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நான் எப்போதும் ரஜினி சார் நடித்த அனைத்துப் படங்களையும் … Read more

சேலம்: விசாரணைக்கு வந்த முதியவர் திடீர் மரணம்; காவல்நிலையத்தில் நடந்தது என்ன?

சேலம் மாநகர் பகுதியில் வீரசம்பு என்பவர் பத்திர எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள என்.ஜி.ஜி.ஓ பில்டிங்கில் அமைந்துள்ளது. இவரிடம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமி (65) என்பவர் பணியாற்றி உள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக வீரசம்புவின் பழைய இருசக்கர வாகனத்தை துரைசாமிடம் விற்று உள்ளார். அதன்பின் துரைசாமி வேலைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்திற்கான பணம் கொடுக்காமல் இருந்த நிலையில் நேற்றைய தினம் வீரசம்பு, நேரில் துரைசாமியைப் … Read more

Govinda: "துரோகம், திருமணம் மீறிய உறவு" – நடிகர் கோவிந்தாவிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி மனு

பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்.பியுமான கோவிந்தாவிற்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கோவிந்தா தனது மனைவியுடன் தங்காமல் தங்களது வீட்டிற்கு எதிரில் இருக்கும் மற்றொரு வீட்டில் தங்கி இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கும் கோவிந்தா மனைவி நியாயம் கற்பித்து வந்தார். ‘கோவிந்தா வெளியில் சென்று விட்டு பலரையும் சந்தித்துவிட்டு தாமதமாக வருவார். எனவேதான் அவர் அருகிலேயே வேறு ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்’ என்று கோவிந்தா மனைவி … Read more

Indra Review: உளவியல் கோணத்துடன் மிரட்டும் சீரியல் கில்லர் கதை; ஐடியா ஓகே, திரைக்கதை?!

சென்னையில் அபி (சுனில்) தொடர் கொலைகள் செய்கிறார். கொலைகளைச் செய்து விட்டு சடலத்திலிருந்து வலது கை மணிக்கட்டை வெட்டி எடுக்கிறார். மறுபுறம், மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர போராடிக் கொண்டிருக்கிறார் காவல்துறை ஆய்வாளர் இந்திரா (வசந்த் ரவி). இந்த மன அழுத்தத்தால் குடிக்கு அடிமையாகிறார். அதனால், அவரின் கண் பார்வை பறிபோகிறது. இந்நிலையில், இந்திராவின் குடும்பத்தில் ஒரு கொலை நிகழ்கிறது. தொடர் கொலைகள் செய்யும் அபியின் பாணியில் கொலை நிகழ்ந்திருப்பதை அறியும் … Read more

Doctor Vikatan: நெஞ்சு கரித்தல், எதுக்களித்தல் பிரச்னை; செரிமான மருந்துதான் ஒரே தீர்வா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக சாப்பிட்டதும் நெஞ்சு கரித்தல் பிரச்னையும், உணவு எதுக்களித்தல் பிரச்னையும் இருக்கிறது. பல காலமாக இதற்கு ஆண்டாசிட் சிரப் அல்லது மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.  இதைத் தவிர்த்து, இயற்கையான முறையில் இந்தப் பிரச்னை சரியாக ஏதேனும் தீர்விருந்தால் சொல்லவும். பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர், மூலிகைமணி அபிராமி சித்த மருத்துவர் அபிராமி நெஞ்சு கரித்தல் மற்றும் எதுக்களித்தல் பிரச்னைக்கான முக்கிய காரணம், இரவில் தாமதமாகச் சாப்பிடுவது.  அடுத்து அதிக காபி, டீ … Read more

“சாப்பாட்டில் ஈ, பூச்சி, முடி இருக்கத்தான் செய்யும்'' -ஷாருக்கான் மனைவி நடத்தும் ஹோட்டலில் விளக்கம்

தூரி ரெஸ்டாரண்ட் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியை சொந்தமாக நடத்தி வருகிறார். இது தவிர ரெட்சில்லீஸ் என்ற படத்தயாரிப்பு கம்பெனியையும் நடத்தி வருகிறார். ஷாருக்கான் மனைவி கெளரி கான், தூரி என்ற பெயரில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஒன்றை மும்பையில் ஷாருக்கான் வசிக்கும் பாந்த்ரா பகுதியில் நடத்தி வருகிறார். இந்த உணவகம் ஆசியன் மற்றும் தென்னமெரிக்க நாட்டு உணவுகளுக்கு மிகவும் பிரபலம் ஆகும். அபிராஜ் கோலி, கெளரி கான் சர்ச்சையான வீடியோ சமீபத்தில் இந்த ரெஸ்டாரண்டில் … Read more