சென்னையின் சூழலும் இங்குள்ள மக்களின் மனிதாபிமானமும்! – வாழ்வைக் காட்டிய ஊர் #ChennaiDays
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இந்தியாவின் தலைநகரம் டெல்லி..நம் தமிழ்நாட்டின்தலைநகரம் மெட்ராஸ்(சென்னை). நடுநிலைப்பள்ளியிலிருந்தே போதிக்கப்பட்ட பாடம் இது. அதிலும் ஆசிரியர் சென்னையைப் பற்றி சொல்வதைத் கேட்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரையான மெரினாவை அவர்வர்ணிக்கும்போது எங்களுக்கு வங்காளவிரிகுடா அலைகளில் மிதப்பது போலவும் மெரினா … Read more