Viral Video: ''அவரின் புன்னகை ஒரு மந்திரம்'' – Instagram-ல் வைரலாகும் பாட்டி வீடியோ; பின்னணி என்ன?

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உருக்கியது. அதைப் பகிர்ந்தவர் கான்டென்ட் கிரியேட்டர் சஞ்சிதா அகர்வால். அந்த வீடியோவில், சஞ்சிதா தனது காரை ஓட்டி கொண்டிருக்கும்போது சாலையின் ஓரத்தில் தனியாக நின்றிருந்த ஒரு முதிய பெண்மணியைக் கவனிக்கிறார். சிறிது தயக்கத்துடன் காரை நிறுத்தி, ஒரு புன்னகையுடன் அந்தப் பெண்மணியிடம் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்கிறார். முதிய பெண்மணியின் கண்களில் ஒரே நேரத்தில் ஆச்சரியமும் நன்றியுணர்வும் தெரிகிறது. காரின் கதவு திறக்கப்பட்டவுடன், அவரின் முகத்தில் … Read more

Andhra: 'ரூ.7000 டு ரூ.6755 கோடி சொத்து' – பணக்கார முதல்வரான சந்திரபாபு நாயுடு; ஏழை முதல்வர் யார்?

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்றைக்கு மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முக்கிய தூணாக இருக்கிறார். பொதுவாக அரசியல்வாதிகள் பெரிய அளவில் எந்த வித தொழிலிலும் ஈடுபடுவது கிடையாது. அரசியலுக்கு வந்துவிட்டாலே அதில் தான் கவனம் செலுத்துவார்கள். ஆனால் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிலிருந்து மாறுபட்டு அரசியல் மற்றும் தொழில் என இரண்டையும் ஒரே நேரத்தில் வெற்றிரமாக நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். சந்திரபாபு … Read more

Soubin Shahir: "சில சமயங்களில் சினிமா கனவுகளுக்கு அப்பாற்பட்டது" – Coolie குறித்து நெகிழும் செளபின்

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் ‘கூலி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. Coolie Team – Soubin Shahir தமிழ் சினிமா பிரபலங்களைத் தாண்டி மலையாளத்திலிருந்து செளபின் ஷாஹிர், கன்னடத்திலிருந்து உபேந்திரா, தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, இந்தியிலிருந்து ஆமிர் கான் எனப் பான் இந்திய நட்சத்திரங்களைக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி திரைக்கு வந்திருந்தது. செளபின் ஷாஹிர் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுதான். Coolie Review: ரஜினி – லோகேஷ் `பவர்ஹவுஸ்’ காம்போ; ஆச்சர்ய ப்ளாஷ்பேக்; ஆனால்… … Read more

''வருத்தமா இருந்தா ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கேப்பேன்'' – மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கை கதை!

பார்வை சவால் கொண்ட மதுரையைச் சேர்ந்த கண்ணன், மடிக்கணினியை அத்தனை லாவகமாகப் பயன்படுத்துகிறார். 2015-ல் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளில் 422 மதிப்பெண்கள் வாங்கி தமிழக அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார். தன்னுடைய பார்வை சவால் குறித்த எந்தவித தன்னம்பிக்கைக் குறைவும் கொள்ளாமல் வங்கி ஒன்றில் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் ஆக பணியாற்றுகிற அவரிடம் உரையாடினோம். கண்ணன் பார்வை இல்லாமதான் பிறந்திருக்கேன்! ”பிறக்கிறப்போவே பார்வை இல்லாமதான் பிறந்திருக்கேன். ஆனா, அது என்னோட பேரண்ட்ஸுக்குத் தெரியல. நடக்கிற பருவத்துல நான் … Read more

Manjima Mohan: "உடல் எடையைக் குறைக்க சர்ஜரிகூட செய்ய நினைத்தேன்; ஆனால்" – மஞ்சிமா மோகன் ஓப்பன் டாக்

மலையாளத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2015-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் நாயகியாக திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் மஞ்சிமா மோகன். தமிழில் கௌதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா (2016)’ படத்தின் மூலம் சிம்பு உடன் ஜோடி சேர்ந்து அறிமுகமான மஞ்சிமா, அந்தப் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து ‘சத்ரு’, ‘இபோத் எந்நைக்கு’, ‘தீபம்’, ‘துருவங்கள் 16′ போன்ற படங்களில் நடித்தார். பிறகு, கெளதம் கார்த்திக்குடன் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்து, அவரை … Read more

சட்டவிரோத பந்தய மோசடி: கர்நாடக காங்கிரஸ் MLA கைது; ரூ.12 கோடி, தங்கம் பறிமுதல்! – அமலாக்கத்துறை

காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா கைது பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத பந்தய மோசடி நடப்பதாக அமலாக்க இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 22 , 23 ஆகிய தேதிகளில் சிக்கிம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக கோவாவில் உள்ள ஐந்து கேசினோக்களை – பப்பிஸ் கேசினோ கோல்ட், ஓஷன் ரிவர்ஸ் கேசினோ, பப்பிஸ் கேசினோ பிரைட், ஓஷன் 7 கேசினோ, பிக் டாடி கேசினோ ஆகியவற்றை அமலாக்க … Read more

பாலிவுட் நடிகர் கோவிந்தா விவாகரத்து விவகாரம்: "எல்லாம் சரியாகிவிட்டது" – வழக்கறிஞர் சொல்வது என்ன?

பாலிவுட் நடிகர் கோவிந்தாவை விவாகரத்து செய்ய அவரது மனைவி சுனிதா திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. 2024ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், கோவிந்தா துரோகம், கொடுமை, கைவிடுதல் போன்ற குற்றத்தில் ஈடுபட்டதாக சுனிதா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இருவருக்கும் கோர்ட் மேற்பார்வையில் கவுன்சிலிங் கடந்து வருவதாகவும், இதில் சுனிதா சரியாகக் கலந்து … Read more