"இந்த 28 வருடங்களில் நான் பார்த்த பொக்கிஷம் ரஞ்சித் தான்" – புகழ்ந்து பேசிய மிஷ்கின்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அந் தவகையில் நேற்று (டிச. 29) மிஷ்கின் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், “இந்த சினிமாவில் 28 வருடங்களாக இருக்கிறேன். பா.ரஞ்சித் ஒவ்வொரு நாளும் இரண்டு சல்லடைகளால் நான் மனிதர்களை சல்லடை போட்டு பார்க்கிறேன். அதில் முதல் சல்லடை ஆளுமை. அந்த ஆளுமை என்ற சல்லடையில் போட்டு சலித்துப் பார்த்ததில் நான் ஆச்சர்யப்பட்டு … Read more