முதல் முறையாக உலகக்கோப்பைக்கு தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ்… அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!

West Indies Out Of World Cup 2023: ஜிம்பாப்வேயில் நடந்து வரும் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்த மேற்கு இந்திய தீவுகள், இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறத் தவறிவிட்டது.   தற்போது நடைபெற்று வரும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு குரூப்பில் முதல் இடத்தை பிடிப்பவர்கள் தான் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறுவார்கள். அந்த வகையில், தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இடத்திற்கு இனி … Read more

செந்தில் பாலாஜி ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளார் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் செயின் பறிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

நான் இன்னும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

தினேஷ் கார்த்திக் கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு அட்டகாசமாக விளையாடிய அவர் மீது இந்த ஐபிஎல் போட்டியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையிலும் அவருக்கு இடம் கிடைத்தாலும், வயது மற்றும் இப்போதைய பார்ம் காரணமாக இனி இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கை இழக்காத தினேஷ் கார்த்திக், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் … Read more

ஜியோ வழியில் செல்லும் ஹாட் ஸ்டாரில் இலவச கிரிக்கெட் ஸ்டிரீமிங்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பயனர்களுக்கு கிரிக்கெட் ஸ்ட்ரீமிங்கை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாகப் பார்க்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை கிரிக்கெட் விளையாட்டை ஜனநாயகப்படுத்துவதையும், கட்டணச் சந்தா செலுத்தி பார்க்க முடியாத பார்வையாளர்களுக்கு சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஸ்ட்ரீமிங் தளம் கூறியுள்ளது. ஆசியா கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் … Read more

இந்தியா வல்லரசாக இருந்தால், பாகிஸ்தானும் சளைத்ததில்லை! சீறும் இம்ரான் கான்

புதுடெல்லி: ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடரில் பிசிசிஐ மற்றும் பிசிபி பங்கேற்கும் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பைக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்ததால் பிசிசிஐயும் பிசிபியும் நேருக்கு நேர் மோதின. பல பரபரப்புகளுக்குப் பிறகு, இரு வாரியங்களும் ஆசிய கோப்பை 2023இல், கலப்பின மாதிரியில் விளையாட ஒப்புக்கொண்டன, அங்கு முதல் நான்கு போட்டிகள் பாகிஸ்தானில் விளையாடப்படும், கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது … Read more

பாம் வைக்க ரோபோடிக்ஸ் படிப்பு… ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கர்நாடகாவில் சதித்திட்டம்

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த கர்நாடக இளைஞர்கள் வருங்காலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, ரோபாடிக்ஸ் படித்து வந்ததாக என்ஐஏ அதன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது

சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் சென்னையில் நடந்த கொலை: பின்னணி இதுதான்

சென்னையில் தாதா யார் என்ற பிரச்சனையில் சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஹர்திக் பாண்டியா கேப்டனான பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத இளம் வீரர்

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு காயம் காரணமாக நீண்ட காலம் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. பின்னர் அணிக்கு திரும்பிய அவர், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் முத்திரை பதித்தார். அதனால் அவருக்கு 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பும் தேடி வந்தது. அந்த பொறுப்பை பாண்டியா ஏற்றது முதல் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரால் இந்திய அணியில் விளையாடவே முடியவில்லை.  அவர் யார் என்றால் வெங்கடேஷ் ஐயர் தான். ஹர்திக் … Read more

மனதில் ஈரம் இல்லாத மனிதர்கள்… பற்றி எரிந்த பேருந்தை அலட்படுத்திய வாகன ஓட்டிகள் – 25 பேர் பலி!

Maharastra Bus Accident: மகாராஷ்டிராவில் நடந்த பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், அவ்வழியே சென்ற வாகனங்கள் நின்றிருந்தால், பல உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கலாம் என விபத்து பகுதியை சேர்ந்தவர் தெரிவித்தார். 

குழந்தைக்கு பெயர் சூட்டிய ராம் சரண் – உபாசனா ஜோடி: வைரலாகும் அழகான பெயர்

ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா ஆகியோர் தங்களுடைய குழந்தைக்கு சூட்டியுள்ள பெயரை, அதிகாரப்பூர்வமாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.