10000 பெண்களுடன் உடலுறவு கொண்டதாக தம்பட்டம் அடித்த விளையாட்டு வீரர் மீது வழக்கு

விளையாட்டு உலகில் மூத்த வீரர் ஒருவர் மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10,000க்கும் மேற்பட்ட பெண்களுடன் தான் உறவு வைத்திருந்ததாக விளையாட்டு வீரர் கூறியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மான்செஸ்டர் சிட்டி வீரர் மீது பலாத்கார, வன்முறை குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. யார் இந்த வீரர்? மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி,பெரிய வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக உள்ளனர். ஆடம்பர வாழ்க்கை வாழும் அவர், இலட்சக்கணக்கானவர்களின் ஆதர்ச நாயகன். ரசிகர்கள் … Read more

ரூ. 12 கோடி அபராதம் – வீட்டு பக்கத்தில் இருந்த மரங்களை வெட்டிய நபர்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே!

Bizarre News: தனது அண்டை வீட்டாரின் 32 மரங்களை வெட்டியதால், அவருக்கு இப்போது அபராதம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் என $1.5 மில்லியனுக்கும் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிணற்றில் தத்தளித்த மாணவர்கள்… காப்பற்ற சென்ற மூவர் உள்பட 4 பேர் பலி – முதல்வர் இரங்கல்

Tamilnadu News: ராசிபுரம் அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த பள்ளி மாணவர் 3 பேரை மீட்க சென்ற தந்தை உள்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

முதல் முறையாக உலகக்கோப்பைக்கு தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ்… அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!

West Indies Out Of World Cup 2023: ஜிம்பாப்வேயில் நடந்து வரும் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்த மேற்கு இந்திய தீவுகள், இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறத் தவறிவிட்டது.   தற்போது நடைபெற்று வரும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு குரூப்பில் முதல் இடத்தை பிடிப்பவர்கள் தான் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறுவார்கள். அந்த வகையில், தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இடத்திற்கு இனி … Read more

செந்தில் பாலாஜி ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளார் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் செயின் பறிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

நான் இன்னும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

தினேஷ் கார்த்திக் கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு அட்டகாசமாக விளையாடிய அவர் மீது இந்த ஐபிஎல் போட்டியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையிலும் அவருக்கு இடம் கிடைத்தாலும், வயது மற்றும் இப்போதைய பார்ம் காரணமாக இனி இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கை இழக்காத தினேஷ் கார்த்திக், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் … Read more

ஜியோ வழியில் செல்லும் ஹாட் ஸ்டாரில் இலவச கிரிக்கெட் ஸ்டிரீமிங்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பயனர்களுக்கு கிரிக்கெட் ஸ்ட்ரீமிங்கை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாகப் பார்க்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை கிரிக்கெட் விளையாட்டை ஜனநாயகப்படுத்துவதையும், கட்டணச் சந்தா செலுத்தி பார்க்க முடியாத பார்வையாளர்களுக்கு சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஸ்ட்ரீமிங் தளம் கூறியுள்ளது. ஆசியா கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் … Read more

இந்தியா வல்லரசாக இருந்தால், பாகிஸ்தானும் சளைத்ததில்லை! சீறும் இம்ரான் கான்

புதுடெல்லி: ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடரில் பிசிசிஐ மற்றும் பிசிபி பங்கேற்கும் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பைக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்ததால் பிசிசிஐயும் பிசிபியும் நேருக்கு நேர் மோதின. பல பரபரப்புகளுக்குப் பிறகு, இரு வாரியங்களும் ஆசிய கோப்பை 2023இல், கலப்பின மாதிரியில் விளையாட ஒப்புக்கொண்டன, அங்கு முதல் நான்கு போட்டிகள் பாகிஸ்தானில் விளையாடப்படும், கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது … Read more

பாம் வைக்க ரோபோடிக்ஸ் படிப்பு… ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கர்நாடகாவில் சதித்திட்டம்

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த கர்நாடக இளைஞர்கள் வருங்காலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, ரோபாடிக்ஸ் படித்து வந்ததாக என்ஐஏ அதன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது

சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் சென்னையில் நடந்த கொலை: பின்னணி இதுதான்

சென்னையில் தாதா யார் என்ற பிரச்சனையில் சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.