பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி! 5G-க்கு காத்திருக்க வேண்டியதில்லை

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை கொடுக்கும் வகையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என தெரிவித்திருக்கிறது. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, பின் தங்கியிருந்தாலும் அந்த நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது. பிஎஸ்என்எல் முதலில் 200 … Read more

Sharwanand: ஒரு வாரத்தில் திருமணம்..கார் விபத்தில் சிக்கிய நடிகர்..நிலைமை என்னாச்சு?

Sharwanand Car Accident: தெலுங்கு நடிகர் சர்வானந்திற்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார்.  

தூத்துக்குடி: நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

புதுதில்லியல் இன்று புதிய நாடாளுமன்றத்தின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தூத்துக்குடியில் இவ்விழாவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்த் கொண்டவர்கள் கருப்பு கொடியேந்தி படகில் ஏறி நடுக்கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்  

செங்கோல் தற்போது தான் உரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் இன்று  பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தி ​​இந்தியாவின் புதிய பாராளுமன்றம் எவ்வாறு கனவுகளை நனவாக்கும் என கூறினார்.

Pichaikkaran 2: பிச்சைக்காரன் 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

Pichaikkaran 2: ‘பிச்சைக்காரன்-2’ வெளியான முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில், பொன்னியின் செல்வன்-2 உட்பட மற்ற அனைத்து படங்களுக்கும் போட்டியாக இருந்து வருகிறது.    

பழங்குடியினரை அவமதிக்கும் பாஜகவின் போலிவேடம் அம்பலம் – காங்கிரஸ்

பழங்குடியினர் என்ற ஒரே காரணத்திற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பாஜக அழைக்கவில்லை என்ற குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ், இதனைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பாலி கோவிலில் நிர்வாணமாக திரிந்து பரபரப்பை ஏற்படுத்திய ஜெர்மன் பெண்!

பாலியில் உள்ள ஒரு கோவிலில், ஜெர்மன் பெண் ஒருவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்டார். இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.  

‘படங்களில் நடிக்க விருப்பமில்லை..’ சினிமாவில் இருந்து ப்ரேக் எடுக்கும் அனுஷ்கா..?

Anushka Sharma: நடிகை அனுஷ்கா சர்மா, தனது குழந்தையுடன் நிறைய நேரம் செலவிட விரும்புவதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். 

Disease X என்றால் என்ன? கொரோனாவை விட மிக ஆபத்தானதா – முழு விவரம்!

Next Deadly Pandemic Disease X: கொரோனா தொற்றை விட அதிக உயிர்களை பலி வாங்கக்கூடிய மற்றொரு தொற்றுநோய் குறித்த எச்சரிக்கையை சமீபத்தில் WHO விடுத்திருந்தது. இதுகுறித்த முழு தகவல்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.

திரிபுரா முதல் தமிழகம் வரை… பல்வேறு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம்!

பல்வேறு எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு இடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். திறப்பு விழாவின் போது, ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை மாற்றியமைக்காக முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பெறப்பட்டு அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘செங்கோல்’ புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டது. லோக்சபா சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் அவையில் வைக்கப்பட்டது.