Russia-Ukraine conflict: மரியுபோல் மீது கடும் தாக்குதல்! கீவ் அருகே மோதல் தொடர்கிறது

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் பதுங்கிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.   ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கிய்வ் முழுவதும் வெடிகுண்டுகளை விதைக்க ஆசைப்படுகிறது என்ரும், நகரத்தை கைப்பற்ற அதன் குடியிருப்பாளர்களைக் கொல்ல வேண்டும் என்று சனிக்கிழமையன்று உக்ரைன் அதிபர் Zelenskyy தெரிவித்தார். “நம்மையெல்லாம் கொன்றால்தான் இங்கு வரமுடியும். அதுதான் அவர்களின் இலக்கு என்றால் வரட்டும்” என்றார். துறைமுக நகரமான … Read more

Execution: ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை! சவூதி அரேபியாவின் கடுமையான தண்டனை…

ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை வழங்கியது சவுதி அரேபியா. இது அந்நாடு, 2021 ஆண்டு முழுவதும் நிறைவேற்றிய மரணதண்டனையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.   சவூதி அரேபியாவில் 2021 ஆம் ஆண்டு முழுவதும் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. Saudi Arabia executes 81 people in one day for terror offences, reports AFP News Agency quoting state media — … Read more

அதிசயம், ஆனால் உண்மை! காற்றில் உள்ள கார்பனில் இருந்து தயாரிக்கப்பட்ட வைரம்..!!

சமீபத்தில் நியூயார்க்கை சேர்ந்த ஆடம்பர நகை நிறுவனம் காற்றில் இருந்து வைரங்களை தயார் செய்துள்ளது. ஏதர் என்ற நிறுவனம் இதனை ஆய்வகத்தில் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வைரம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வைரம் ஏன் சிறப்பு வாய்ந்தது மற்றும் எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். காற்றில் இருந்து விலைமதிப்பற்ற வைரம்   வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு (CO2) உதவியுடன் இந்த வைரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்லிமெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. காற்று … Read more

நீண்ட போருக்கு தயாராகும் ரஷ்யா; தீவிரமடையும் கிவ் மீதான வான் தாக்குதல்கள்!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போரின் 17வது நாளில், மரியுபோல் நகரில் உள்ள மசூதியை ரஷ்யப் படைகள் குறிவைத்து தாக்கியதாக உக்ரைன் அரசு கூறியது.  ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தும் போது 80க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியிருந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனும் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொன்றதாகக் கூறியிருக்கிறது. முன்னதாக ரஷ்ய இராணுவம் டான்பாஸ் மற்றும் கிரிமியாவில் தனது துருப்புக்களை குவிக்க தொடங்கியது. ரஷ்யா இப்போது உக்ரைனை விரைவில் ஆக்கிரமிக்கலாம் என்ற செய்தியும் … Read more

தோல்வியுற்ற போர்களில் இருந்து புடின் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

புடினின் தற்போதைய ‘சிறப்பு இராணுவ நடவடிக்கை’ நெப்போலியனின் தோல்வியுற்ற வாட்டர்லூ பிரச்சாரத்தையும் ஹிட்லரின் பேரழிவுகரமான ஆபரேஷன் பார்பரோசாவையும் விசித்திரமாக எதிரொலிக்கிறது. நெப்போலியனின் வாட்டர்லூ ரஷ்ய அதிபரின் தற்போதைய நடவடிக்கைகள் அகண்ட ரஷ்யாவுக்கான லட்சியத்தை நோக்கிய போர் இது என்பது உலகமே அறிந்த ரகசியம்.   மரபுவழி மற்றும் அணு ஆயுதங்களைக் கொண்ட உலகின் சிறந்த ஆயுதக் களஞ்சியங்களில் ஒன்று புதினிடம் உள்ளது. ரஷ்யாவின் விமானப்படையின் வலிமை மட்டுமே உலகில் உள்ள எந்த எதிரி படையையும் எதிர்கொள்ள முடியும்,  மேலும் … Read more

தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பும் இம்ரான் கான்! வறுத்தெடுக்கும் நெட்டீசன்கள்!

காத்மண்டுவில் உள்ள நேபாளத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ரகசிய சந்திப்பு நடந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியது நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை “காத்மண்டுவில் உள்ள நேபாளத்தில்” ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறினார். அதாவது நேபாள நாட்டில் உள்ள தலைநகரமான காத்மண்டு நகரத்தை நாடு என்றும், நேபாளம் என்பதை நகரம் என்றும் கூறியுள்ளார். இவரது இப் பேச்சு … Read more

Uniform code: போனிடெயில் போட்டால் பள்ளிக்குள் அனுமதி கிடையாது! மாணவிகளுக்கு கட்டுப்பாடு

சில நாட்களுக்கு முன்னதாக, இந்தியாவின் கர்நாடகாவில் ஆடை கட்டுப்பாடு விவகாரம் தலைப்புச் செய்திகளில் இருந்தது. ஆனால் தற்போது சீருடை கட்டுப்பாடு குறித்து ஜப்பானில் இருந்து வந்துள்ள செய்தி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஜப்பானில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவிகள் போனிடெயில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாணவிகளின் தலைமுடிக்கும், பள்ளிச் சீருடைக்கும் என்ன தொடர்பு என்று தோன்றுகிறதா? மாணவிகளின் சிகையலங்காரத்தினால், பள்ளி நிர்வாகத்திற்கு என்ன பிரச்சனை?  இதற்கான காரணத்தையும் ஜப்பான் … Read more

வட கொரியாவின் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்ப வரலாறும் அமெரிக்க வெறுப்பும்

ஹைப்பர்சோனிக்ஸ் முதல் க்ரூஸ் ஏவுகணைகள் என வட கொரியாவின் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பம் அனைவரையும் அச்சுறுத்துகிறது. தற்போது ரஷ்யா – உக்ரைன் போர் ஏற்படுத்தியிருக்கும் உலகப் போர் அபாயத்தின் மத்தியில், சர்வதேச நாடுகளுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கும் வடகொரியாவின் ஆயுத தொழில்நுட்பங்களும், அணு ஆயுத பலமும் கவலையளிக்கிறது. அதிலும், வட கொரியா புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) அமைப்பை பரிசோதித்துள்ளதாக தென்கொரியா வெள்ளிக்கிழமை கூறியது. பியோங்யாங் சமீபத்திய இரண்டு சோதனைகளும் … Read more

Lockdown : மீண்டும் ஊரடங்கு..! புரட்டிப்போடும் கொரோனா மரணங்கள்!

கடந்த 2019-ம் ஆண்டின் கடைசியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளையே ஒரு ஆட்டம் காணச் செய்துவிட்டது. பல லட்சம் மக்களின் உயிரிகளை பறித்த இந்த கொலைகார கொரோனா மீண்டும் சீனாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமடைந்து வருகிறது. தற்போது வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பல ஆயிரம் பேர் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் படிக்க | பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதங்களுக்கு … Read more

ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான கிருமிகளை அழிக்க உக்ரைனுக்கு WHO அறிவுறுத்தல்

உலக சுகாதார அமைப்பு உக்ரைனிடம், மக்கள் மத்தியில் நோயைப் பரப்பும் “எந்தவொரு சாத்தியமான கசிவுகளையும்” தடுக்க, நாட்டின் பொது சுகாதார ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ள  ஆபத்தான நோய்க்கிருமிகளை அழிக்குமாறு உக்ரைனுக்கு அறிவுறுத்தியது என்று  WHO அமைப்பு ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்குள் ரஷ்யாவின் துருப்புகள் முன்னேறி வருவது, அதன் நகரங்களில் மீதான குண்டுவீச்சு ஆகியவை மூலம் ஆய்வகங்களில் உள்ள நோயை உண்டாக்கும் ஆபத்தான கிருமிகள் பரவும் அபாயத்தை அதிகரித்துள்ளன என்று உயிரியல் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். மற்ற பல நாடுகளைப் … Read more