டாஸ்மாக்கின் கள்ளச்சந்தையில் குடித்து இருவர் பலி… மதுவில் சயனைட் கலப்பு – கொலையா தற்கொலையா?
Thanjavur TASMAC Death: தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடை திறக்கும் முன்னரே விற்கப்பட்ட மதுவை அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவத்தில் தற்போது, அதிர்ச்சியளிக்கும் விதமான தகவல் வெளியாகியுள்ளது.