இலங்கை மக்களின் தொடர் போராட்டம்: ராஜினாமா செய்தார் ராஜபக்சே
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலதிவிற்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று தனது ராஜினாமா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று காலை அவர் கையெழுத்து இடம் பெறாத கடிதம் ஒன்று பரவி ராஜினாமா செய்து விட்டதாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது. ஆனால் அது தவறான போலியான கடிதம் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன இந்த நிலையில், தற்போது மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி … Read more