இலங்கை மக்களின் தொடர் போராட்டம்: ராஜினாமா செய்தார் ராஜபக்சே

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலதிவிற்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று தனது ராஜினாமா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.  இன்று காலை அவர்  கையெழுத்து இடம் பெறாத கடிதம் ஒன்று பரவி ராஜினாமா செய்து விட்டதாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது.  ஆனால் அது தவறான போலியான கடிதம் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன இந்த நிலையில், தற்போது மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி … Read more

Rajapaksa in Singapore: நாடு நாடாக தப்பித்து செல்லும் அதிபர் கோத்தபய ராஜபக்சே

Sri Lanka crisis: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுமக்கள் வீதியில் இறங்கி அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை கைப்பற்றிய பொதுமக்கள், தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். அங்கேயே தங்கி சமைத்து சாப்பிடுவது, நீச்சல் குளத்தில் குளிப்பது என அவரது வீட்டை சுற்றுலா தலமாக மாற்றியுள்ளனர். புதன்கிழமை அதிகாலையில் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மாலத்தீவில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தங்கினார். அதே … Read more

செயற்கை கட்டிடத்தில் இயற்கையாக எதிரொலிக்கும் பிரபஞ்ச ரகசிய வீடியோ வைரல்

Viral Video: அறிவியல் அற்புதங்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமானவை. அண்மையில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்து நாசா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.  மிகவும் முக்கியமான விஞ்ஞான விஷயங்களை கொடுக்கத் தொடங்கிவிட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் வழங்கும் காட்சிகள் இனி உலகம் முழுவதும் ஊடகங்களில் வைரலாகப் போகிறது என்பது எதிர்கால வைரல் செய்தியாக இருக்கலாம். ஆனால், தற்போது நாசா வெளியிட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அதை … Read more

Sri Lanka Crisis: கொழும்பு ஜோடியின் கிஸ் போட்டோ வைரல், ரணகளத்தில் ஒரு குதூகலமா?

இலங்கை நெருக்கடி: இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டார். இதனால் அங்கு அரசியல் நெருக்கடி மேலும் அதிகரித்தது. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிலைமை மோசமடைந்ததைக் கண்டு, இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், இந்த அசாதாரண சூழலில் ஒரு விசித்திரமான நிகழ்வும் அங்கு நடந்தது. இலங்கையில் போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு ஜோடி … Read more

Existance of Aliens: வேற்றுகிரகவாசிகள் இருப்பை உறுதி செய்கிறதா ஜேம்ஸ் வெப்

Existance of Aliens: ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மிகவும் முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளை தொடங்கிவிட்டது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்டபுகைப் படங்களை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது நாசா.  மனிதகுலத்தால் கட்டமைக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப், மனித கண்கள் அல்லது லென்ஸ்கள், இதுவரை சாத்தியப்படாத பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் பணிகளை துவங்கிவிட்டது.  இதை உறுதிப்படுத்தும் விதத்தில், பூமியில் இருந்து தொலைதூரத்தில் இருக்கும் ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஜேம்ஸ் … Read more

Nuclear Weapons Accord: இரான் அணுஆயுத ஒப்பந்தமும் ஜோ பிடனின் சூசக எச்சரிக்கையும்

Joe Biden on Nuclear Deal with Iran: சர்வதேச சமூகத்தை கவலையில் ஆழ்த்தியிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் மீண்டுமொரு போருக்கான சாத்தியங்களை அமெரிக்க அதிபர் சூசகமாக தெரிவித்திருப்பது அரசியல் நிபுணர்களை கவலைக் கொள்ள செய்திருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரானுடனான ஒப்பந்தம் தொடர்பாக பேசும்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அணுவாயுத ஒப்பந்தத்திற்கு இரான் ஒத்து வராவிட்டால், இறுதி முயற்சியாக ‘சக்தி பிரயோகம்’ செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் உருவாக்குவதற்கான … Read more

NO Recruitment: கூகுள் இந்த ஆண்டு வேலைக்கு ஆளெடுக்காது: சுந்தர் பிச்சை

Be More Entreprenerial: இந்த ஆண்டு ஆட்களை வேலைக்கு எடுப்பதை கூகுள் நிறுவனம் குறைத்துவிட்டது என்று ஆல்பாபெட் நிறுவன உயரதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவன  ஊழியர்களுக்கு கோடிட்டு காட்டினார்.   அதிக கவனத்தும் பணிபுரிய வேண்டுமென்றும், கடினமான நாட்களில் காட்டியதை விட துரிதமாகவும், கூர்மையான கவனத்துடன், புத்திசாலித்தனத்துடன்செயல்பட வேண்டும் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அதன் ஊழியர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப … Read more

மாலத்தீவில் தஞ்சம் அடைந்த ராஜபக்சே சிங்கப்பூர் செல்கிறாரா?

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இன்றைய இலங்கையில் நிலைக்கு, அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் தாம் முக்கிய காரணம் என மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையையும், பிரதமர் இல்லத்தையும் சூரையாடியதைத் தொடர்ந்து,  கோத்தபய ராஜபக்ச சிறிது நாட்கள் தலைமறைவாக இருந்தார்.    பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று  அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிரபார்க்கப்பட்ட நிலையில்,  கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை அதிகாலை நாட்டை விட்டு தப்பிச் … Read more

தண்ணீர் உள்ள மற்றொரு கோளைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பிரபஞ்சத்தில் பல்வேறு அதிசயங்களை வெளியிட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பால்வெளி அண்டத்தில் சிதறிக் கிடந்த ஒளிகளை ஒன்றிணைத்த புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டது.  இதனைத் தொடர்ந்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பல்வேறு வியப்பூட்டும் புகைப்படங்களை  நாசா வெளியிட்டு வருகிறது. பூமியின் தோற்றம் குறித்து எவ்வாறு நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறதோ, அதே போல … Read more

கொதி நிலையில் இலங்கை; தப்பி ஓடிய ராஜபக்ச; அடுத்த அதிபர் யார்?

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இன்றைய இலங்கையில் நிலைக்கு, அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் தாம் முக்கிய காரம என மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையையும், பிரதமர் இல்லத்தையும் சூரையாடியதைத் தொடர்ந்து,  கோத்தபய ராஜபக்ச சிறிது நாட்கள் தலைமறைவாக இருந்தார்.    பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று  அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிரபார்க்கப்பட்ட நிலையில்,  கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை அதிகாலை நாட்டை விட்டு தப்பிச் சென்றார். மாலத்தீவின் … Read more