இலங்கை போராட்டம்; அதிபர் மாளிகையில் தடபுடல் விருந்து வைத்த போராட்டக்காரர்கள்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியதால் கிளர்ந்தெழுந்த மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே சென்றது. கடந்த ஒருவார காலமாக போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். Inside President’s House. #SriLanka #SriLankaProtests pic.twitter.com/e49jeDIldv — Jamila Husain (@Jamz5251) July 9, 2022 … Read more