கொல்கத்தாவில் முதியவரை பாதித்த தாவர பூஞ்சை நோய் – உலகிலேயே முதல் பாதிப்பு

கொல்கத்தாவில் வசிக்கும் நபர் ஒருவருக்கு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மைகாலஜிஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் தாவரங்களின் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். இந்த நபர் 61 வயதுடையவர். ஒரு தாவர மைக்கோலஜிஸ்ட் ஆவார். இந்த நபர் நீண்ட கால அழுகும் பொருட்கள், காளான்கள் மற்றும் பல்வேறு தாவரங்களின் பூஞ்சைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரைப் போல் தாவர செடிகளில் வேலை செய்பவர்கள் யாரும் இதற்கு முன் தாவர பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டதில்லை. இப்போது தான் இந்த … Read more

Agniveer Job: அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்… 1 இடத்திற்கு 50 பேர் போட்டி!

Awarness On Agniveer Job: இந்திய கடற்படை மற்றும் அக்னிவீர் திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய கடற்படை அதிகாரிகள், வீரர்கள் ஐந்து குழுக்களாக கொல்கத்தா முதல் ஆந்திரா, தமிழ்நாடு வழியாக குஜராத் வரை கடற்கரைகளை ஒட்டி காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் விசாகப்பட்டினம் முதல் திருநெல்வேலி வரை 1770 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டுள்ள 36 பேர் கொண்ட குழு சென்னை அடையார் ஐஎன்எஸ் கப்பற்படை தளத்திற்கு இன்று (ஏப். … Read more

ஆனந்தத்தில் அரசு ஊழியர்கள்… அகவிலைப்படி உயர்வை அறிவித்த மாநில அரசு!

DA Hike: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதாக கடந்த மார்ச் 25ஆம் தேதி அறிவித்தது.  மேலும், இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், செலுத்த வேண்டிய கூடுதல் தவணையை அளிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 47.58 லட்சம் ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வெளியிட அமைச்சரவை கூட்டத்தில் மார்ச் 25ஆம் தேதி முடிவு … Read more

மேட்டுப்பாளையம் – உதகை கோடை கால சிறப்பு மலை ரயில் எப்போது?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.  நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மலை ரயில் பாதை அடர் வனப்பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ள நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்து அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர். இருப்பினும் இந்த மலை ரயிலில் மூன்று பெட்டிகள் … Read more

ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசி! ரமலான் மாதத்தில் கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்கள்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடியும், உணவு பற்றாக்குறையும் நிலவுகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் ஏற்கனவே பொதுமக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது. ரம்ஜான் மாதத்தில் சாதாரண பாகிஸ்தானியர்கள் வாழ்வதே இப்போது கடினமாகி வருகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் இப்போது விண்ணை முட்டும் அளவிற்கு அல்ல, மாறாக நேரடியாக விண்வெளியை தொட்டு விட்டது எனலாம். ராக்கெட் வேகத்தில் விலை வாசி உயருகிறது பாகிஸ்தானின் பல பகுதிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி சேனலான துனியா … Read more

ஓடிடி-யில் இந்த 10 மலையாள படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

லிஜோ ஜோஸ் இயக்கத்தில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திற்கு 8.8 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம்.  இந்த படத்தில் மம்மூட்டி, ரம்யா சுவி, அசோகன், ரம்யா பாண்டியன், விபின் அட்லீ போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராகுல் சதாசிவம் இயக்கத்தில் வெளியான ‘பூதகளம்’ படத்திற்கு 7.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் காணலாம்.  இந்த படத்தில் ரேவதி, ஷேன் நிகாம், சஜ்ஜு குரூப், ஜேம்ஸ் இலியா, ஆதிரா … Read more

ஏப்ரல் முதல் நாளே சூப்பர் செய்தி: அதிரடியாக குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை

வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு: இன்று (ஏப்ரல் 1ம் தேதி) புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் அரசு பெரிய பரிசை வழங்கியுள்ளது. எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைந்துள்ளது. வணிக பயன்பாடு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அரசு குறைத்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் மக்களுக்கு பெரிய அளவிலான நிம்மதி கிடைத்துள்ளது. கடந்த மாதம்தான் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.350 அதிகரித்தது. தற்போது … Read more

மோடி அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு: சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்ந்தன

சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதங்களில் மாற்றம்: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு உயர்த்தியுள்ளது. சேமிப்புத் திட்டத்தில் வட்டி விகித மாற்றம் குறித்த தகவலை அளித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை, “மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் தேசிய … Read more

கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் கடுமையாகிறது! கட்டாயம் இதை மறக்கவேண்டாம்

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 1 முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.நாட்டின் சில மாநிலங்களில், கொரோனா மீண்டும் அதி விரைவாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறது. வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் உஷார் நிலையில் உள்ளன. அது கோவிட் கட்டுப்பாடு என்பதற்கான நடவடிக்கைகளாக தொடங்கியுள்ளன. … Read more

இந்தி வார்த்தை அழிப்பு… அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப்பதிவு – கிளம்பும் புது பிரச்னை

சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த இந்தி வார்த்தையை, அடையாளம் தெரியாத நபர்கள் கருப்பு மையால் அழித்துள்ளனர். இதனையொட்டி, ரயில்வே சட்டம் பிரிவு 166- ரயில்வே துறைக்கு சொந்தமான பெயர் பலகையை சேதப்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் கடற்கரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.  பறக்கும் ரயில் செல்லும், சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தின் ஐந்தாவது நடைமேடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் … Read more