7th Pay Commission: ஊழியர்களுக்கு டிஏ ஹைக் பற்றிய மாஸ் செய்தி, இன்று வருகிறதா அறிவிப்பு?

7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வரப்போகிறது. மத்திய அரசு (மோடி அரசு) அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தப் போகிறது. இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும். அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு இருக்கும். ஊதியத்தில் நேரடியாக சுமார் ரூ.27,000 உயர்வு இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று இது குறித்த அறிவிப்பு … Read more

Corona: தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் மீண்டும் கொரோனா! பீதி கிளப்பும் வைரஸ்!

Corona Returns: நாட்டில் அதிகரித்து வரும் COVID வழக்குகளுக்கு மத்தியில், 6 மாநிலங்களில் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளது. கோவிட் -19 இன் நிலைமையை மைக்ரோ அளவில் ஆய்வு செய்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் ஆறு மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக … Read more

TikTok மீது நியூசிலாந்து எம்.பிக்களின் வழங்கப்படும் சாதனங்களுக்கு டிக்டாக் அரசு தடை

TikTok Ban: பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்த நிலையில், நியூசிலாந்து நாடும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடை, சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் பொருந்தும். நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சாதனங்களில் இருந்து டிக்டாக் தடை செய்யப்படுகிறது. மார்ச் 31-ம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. சீனாவுக்குச் … Read more

ஏழைக் குடும்பங்களுக்கு அரசு புதிய திட்டம், இனி நிதி உதவி கிடைக்கும்

ஹரியானா அரசின் புதிய திட்டம்: ஹரியானாவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 1.80 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கான நிதி உதவித் திட்டத்தை முதல்வர் மனோகர் லால் கட்டார் (எம்.எல். கட்டார்) வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்  ஏழைக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மோடி அரசால் ஏழைகளுக்காக தொடங்கப்பட்டது. … Read more

பெண்களை பேசி மயக்கி 'பாவம்' செய்த பாதிரியார்! கன்னியாகுமரியில் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த இவருக்கும் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவனான ஆஸ்டின் ஜியோ என்பவருக்கும் இடையே  பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் பேரில் பெனிடிக் ஆண்டோ கொல்லங்கோடு போலீசில் அளித்த புகாரின் பேரில்  போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் … Read more

முதலிரவில் எதுவும் நடக்கல… வார்த்தையை விட்ட 2k கிட் மணப்பெண் – கொடூரமாக கொன்ற மாப்பிள்ளை!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். பி.டெக் பட்டதாரியான சரவணன் ஹைதராபாத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தெலுங்கானா மாநிலம் வனபதியை சேர்ந்த 20 வயது பெண்ணான ருக்மணிக்கும், இவருக்கும் கடந்த மாதம் 1ஆம் தேதி திருமணம் நடந்தது.  உறவினர்கள் கிண்டல் திருமணம் முடிந்ததும், அன்று இரவே மணமகள் ருக்மணியின் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் சரவணன் மறுத்ததால் முதலிரவு நடக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு சரவணன் முதலிரவுக்கு மறுத்ததை ருக்மணி … Read more

அமெரிக்காவைத் தொடர்ந்து TikTok செயலி மீது தடை விதித்த பிரிட்டன்!

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க, மேலே குறிப்பிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அரசு தொலைபேசிகளில் டிக்டோக்கை தடை செய்வதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.  “அரசின் முக்கியத் தகவல்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கே முன்னுரிமை, எனவே இன்று நாங்கள் … Read more

'இப்ப கமலும், ரஜினியும் தான் எனக்கு முன்னோடி…' – சொன்னது டி.ராஜேந்தர்!

T Rajendar Pressmeet: நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர், பள்ளி குழந்தைகளுடன் சமீபத்தில் பாடிய ‘வந்தே மாதரம்’ என்ற பாடல், இரண்டு உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்றது. அந்த வகையில், தன்னுடன் அந்த பாடலை பாடிய பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழை டி.ராஜேந்தர் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.  குழந்தை வளர்ப்பு குறித்து டி.ஆர்., இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர்,”என் மூத்த மகனை … Read more

குன்னூரில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகள்… பீதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!

சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடுமையான வெயில் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக யானைக் கூட்டங்கள் மலை மாவட்டத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன குறிப்பாக குன்னூர் காட்டேரி பகுதியில் கடந்த சில நாட்களாக மூன்று யானைகள் முகாமிட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூா் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைக்கு 3 காட்டு யானைகள் கபந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் காட்டேரி, ரன்னிமேடு, உலிக்கல், கிளன்டேல் போன்ற பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மாறி … Read more

பிரமதர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு…?

Nobel Peace Prize: அமைதிக்கான நோபல் பரிசின் போட்டியாளர்களில் முதன்மையானவர்களுள் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் என நார்வேயைச் சேர்ந்த நோபல் பரிசுக் குழு உறுப்பினர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். டோஜே ஊடகம் ஒன்றில் பேசுகையில், மோதலில் உள்ள நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டக்கூடிய, உலகின் மிகவும் நம்பகமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக உள்ளார், என்றார். இது போரின் சகாப்தம் அல்ல ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைவதைக் குறைப்பதற்கான பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த டோஜே,”உக்ரைன் … Read more