ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசி! ரமலான் மாதத்தில் கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்கள்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடியும், உணவு பற்றாக்குறையும் நிலவுகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் ஏற்கனவே பொதுமக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது. ரம்ஜான் மாதத்தில் சாதாரண பாகிஸ்தானியர்கள் வாழ்வதே இப்போது கடினமாகி வருகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் இப்போது விண்ணை முட்டும் அளவிற்கு அல்ல, மாறாக நேரடியாக விண்வெளியை தொட்டு விட்டது எனலாம். ராக்கெட் வேகத்தில் விலை வாசி உயருகிறது பாகிஸ்தானின் பல பகுதிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி சேனலான துனியா … Read more