Video: பட்டுனு வெடித்த துப்பாக்கி… சட்டுனு சுருண்டு விழுந்த இளைஞர் – பதறிய போலீஸ்
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் நகரில் உள்ள மொபைல் கடைக்கு காவலர் ஒருவர் சென்றுள்ளார். அங்கு மொபைல்களை பார்த்துக்கொண்டிருந்தபோது, தனது பிஸ்டல் கைத்துப்பாக்கியை எடுத்து, அங்கிருந்த கவுன்டரில் வைத்துள்ளார். அவ்வாறு கவுன்டரில் வைக்க முற்படும்போது, அவரை அறியாமல் துப்பாக்கியால் சுட்ட நிலையில், எதிரே இருந்த அந்த கடை உரிமையாளர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதை தொடர்ந்து, கடுமையாக காயமடைந்த அந்த பணியாளரை உடனடியாக மருத்துவமைனைக்கு அழைத்துசெல்லப்பட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. … Read more