ஏரி குளங்களை மீண்டும் தூர்வார வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பிரச்சார நடைப்பயணம்
அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் ஏரிகள் மீட்சி சோழர் கால ஆட்சி என்ற முழக்கத்துடன் சோழர் கால பாசன திட்ட ஏரி குளங்களை மீண்டும் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பிரச்சார நடைப்பயணத்தை தொடங்கினர். சோழ மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் தெற்காசியாவை தனது கொடையின் கீழ் கொண்டு வந்து கங்கை வரை படையெடுத்து கங்கை நீரை கொண்டு வந்து சோழ கங்கம் என்ற மிகப்பெரிய ஏரியை … Read more