இலங்கையில் தொடரும் சிக்கல்! மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகிறாரா?
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசு, நட்பு நாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது. நாட்டில் தொடரும் பொருளாதார சிக்கல்கள், மின்வெட்டைப் போலவே அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பொருளாதார நெருக்கடிள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் அதிகரித்துவரும் போராட்டங்களும், அரசின் இயலாமையும் சேர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்யலாம் என்று ஊகங்கள் உலா வந்தன. அது தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே … Read more