Support Ukraine: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவை கோரும் உக்ரைன் அதிபர்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவு தரவேண்டும் என உக்ரைன் அதிபர் இந்திய பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடினார். தற்போது ரஷ்யா மேற்கொண்டிருக்கும் படையெடுப்பு குறித்து இந்தியப் பிரதமரிடம் தகவல்களை தெரிவித்த உக்ரைன் அதிபர், கிரெம்ளினுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவின் ஆதரவைக் கோரினார். Prime Minister Narendra Modi spoke with Ukraine President Volodymyr … Read more