கன்னடரை தாக்கிவிட்டு கொல்கத்தாவில் விமானப்படை அதிகாரி தலைமறைவு.. பெங்களூருவில் பரபரப்பு!
பெங்களூரு இந்திய விமானப்படை அதிகாரியை கன்னடம் பேசிய சிலர் தாக்கிய விவகாரத்தில், விமானப்படை அதிகாரிக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.