ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 'அரசியல் பின்னணி இல்லை' – போலீசார் சொல்வது என்ன?

Armstrong Murder Case Updates: அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை என ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் சேமிப்பு… கார் அதிக மைலேஜ் கொடுக்க… நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை…!

இன்றைய கால கட்டத்தில் கார் வாங்க எளிதில் லோன் கிடைத்து விடுவதால், எளிய மக்களும் கார்களை வாங்கும்போக்கு அதிகரித்துள்ளது. ஆனால், கார் வாங்குவது எளிது என்றாலும், பெட்ரோல்-டீசல் விலைகள் வரும் நாட்களில் குறையும் என்ற நம்பிக்கை குறைவாகவே உள்ள நிலையில், வாகன பராமரிப்பு என்பது பட்ஜெட்டுக்கு சவாலான விஷயமாகவே உள்ளது. கார் ஓட்டும் செலவும் பராமரிப்பு செலவும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், சில விஷயங்களை கவனத்தில் கொண்டு பின்பற்றி வந்தால், காரின் மைலேஜ் சிறப்பாக … Read more

IND vs ZIM : ஜிம்பாப்வே வெற்றி..! 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி உடனடியாக ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செய்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. ஹராரே மைதனாத்தில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி … Read more

ChatGPT… இந்தியாவில் 90% அலுவகங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு..!!

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட சாட்ஜிபிடி (ChatGPT) என்னும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இந்தியாவில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன. மாணவர்கள் முதல், அலுவகத்தில் பணி புரிபவர்கள் வரை, வேலையை எளிதாக்கவும், தனது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செயற்கை நுண்னறிவை பயன்படுத்துகின்றனர். இந்தியர்கள் தங்கள் வேலைகளில் AI சாட்போட்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என தரவுகள் கூறுகின்றன.  புதிதாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் … Read more

ரோகித் சர்மாவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி – கூட இருந்த அந்த 2 பேருக்கும் ஜாக்பாட்

மும்பையில் நீட்டா அம்பானி கலாச்சார மையத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்திருமண விழாவில் இந்தியா முழுவதும் இருக்கும் ஏ பிளஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக்பாண்டியா, எம்எஸ் தோனி,  இஷான் கிஷன் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும், சல்மான் கான், அட்லி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பாலிவுட் திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். சுருக்கமாக சொல்லப்போனால் ஒட்டுமொத்த இந்திய திரையுலக பிரபலங்களும், கிரிக்கெட் பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து … Read more

’மிசன் குஜராத்’ ஆட்டத்தை இன்றே தொடங்கிய ராகுல் காந்தி…! பிரதமர் மோடியை தோற்கடிப்பேன் என சபதம்

Rahul Gandhi, Mission Gujarat : அகமதாபாத் சென்றிருக்கும் ராகுல்காந்தி தொண்டர்களிடம் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களை குஜராத்தில் காங்கிரஸ் தோற்கடிக்கும் என தெரிவித்தார்.

Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்… எரிபொருள் செலவு 50% குறையும்

Bajaj Freedom 125 CNG Bike: உலகில் இன்று வரை யாரும் முயற்சி செய்யாததை நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ சாதித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. மத்திய சாலை மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, CNG பைக் அறிமுக விழாவில் கலந்து கொண்ட நிலையில், சந்தையில், ஃப்ரீடம் பைக் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என பாராட்டினார். … Read more

சூப்பர்ஸ்டார் படத்தில் இணையும் ஃபஹத் பாசில்.. அதுவும் இந்த படத்தில்

Actor Fahadh Faasil In Rajinikanth Movie : மலையாள நடிகர் ஃபஹத் பாசில், நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை : சரண்டைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை – திருமாவளவன்

Armstrong murder case, Thirumavalavan statement : சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண்டைந்த 8  பேரும் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

121 பேரை காவு வாங்கிய ஹத்ராஸ் சம்பவம்… வாய் திறந்தார் போலே பாபா – என்ன சொன்னார்?

Bhole Baba Video Statement: ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் 121 பேர் உயிரிழந்த நிலையில், அந்த நிகழ்வை நடத்திய சாமியார் போலே பாபா முதல்முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.