அதிக கோடிகளை கொட்டியது வீண்… ரிஷப் பண்ட் போல் சொதப்பும் இந்த 3 வீரர்கள்!
IPL 2025: ஐபிஎல் என்றாலே அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் தொடர் என்பது அனைவரும் அறிந்ததே. வீரர்கள் கோடிகளில் சம்பளம் பெறுவார்கள். அதுவும் வீரர்களை அணிகள் ஏலத்தில் தான் எடுப்பார்கள். இது பல இளம் வீரர்களுக்கு வாழ்வில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் சொல்லலாம். IPL 2025: அந்த 4 வீரர்கள் வெறும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.10 கோடியை ஒரு சீசனுக்கு சம்பளமாக பெறுகிறார் என்றால் அது ஐபிஎல் தொடரால் மட்டுமே சாத்தியம். இப்படியிருக்க, … Read more