டி20 உலக கோப்பை : அரையிறுதிக்கு அந்த கத்துக்குட்டி அணி செல்லும் – ஜாம்பவான் லாராவின் காமெடி கணிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் முடிந்த கையோடு டி20 உலக கோப்பை திருவிழா ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் இணைந்து இம்முறை உலக கோப்பையை நடத்துகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் நியூயார்க் சென்றடைந்துவிட்டது. விராட் கோலி, ரிங்கு சிங் ஆகியோர் மட்டும் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்கா சென்று இந்திய அணியுடன் இணைய இருக்கின்றனர். அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் … Read more

பெரியப்பா மகன், நண்பன், டெய்லர்… சிறுமிக்கு நடந்த கொடூரம்: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

சகோதரர் முறை கொண்ட பெரியப்பா மகன், டெய்லர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் என 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கம்பீர் லக்னோ அணியை கைவிட்டது எப்படி? ஷாருக்கான் வீட்டில் நடந்த ரகசிய மீட்டிங்..!

கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் என்டிரியான இந்த ஆண்டே அந்த அணி ஐபிஎல் 2024 தொடரில் வாகை சூடி அசத்தியிருக்கிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஷாரூக்கான், கம்பீர் இனி கேகேஆர் அணியை விட்டு போக்ககூடாது என்பதில் இன்னும் உறுதியான அன்பு கட்டளை இட்டுவிட்டாராம். அவர் அடுத்த 10 ஆண்டுக்கு கேகேஆர் அணியுடன் இருக்க வேண்டும் என சொல்லிவிட்ட அவர், அதற்காக பிளாங் செக் ஒன்றையும் கம்பீரிடம் கொடுத்துவிட்டாராம். இப்படியான அன்பு கட்டளையை மீறி எதுவும் … Read more

Airtel vs Jio: வருடாந்திர பிளான்கள் என்னென்ன இருக்கு…? எதில் நன்மைகள் அதிகம்…?

Airtel vs Jio Annual Recharge Plan: தொலைத்தொடர்பு துறையில் ஜியோவும், ஏர்டெலும் இந்தியாவில் முன்னணி வகித்து வருகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களையே பயன்படுத்துகின்றனர். வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.  இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமே 5ஜி இணைய சேவையை இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது. அதுவும் வரம்பற்ற வகையில் இலவசமாக வழங்கி வருவதால் வாடிக்கையாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் விரைவிலேயே இந்த 5ஜி சேவைக்கு … Read more

இயக்குனராக அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது பர்ஸ்ட் லுக்!

Joju George: நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் உருமாகும் முதல் படமான ‘பானி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

நீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சு

UPI செயலி இருந்தால்போதும் கையில் பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு பெரிய கட்டணங்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் நீங்கள் கட்டிவிடலாம். ஆனால், வங்கிகளுக்கு பணப்பரிவர்த்தனைக்கு லிமிட் இருப்பதைபோல ஒருநாளைக்கு எவ்வளவு பணம் பரிவர்த்தனை செய்யலாம், ஏதேனும் லிமிட் இருக்கிறதா? என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. இப்போது யுபிஐ தினசரி பிரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, சாதாரண UPIக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சம் என … Read more

பிஎஸ்என்எல் சூப்பர் ஹிட் பிளான்! 35 நாள் வேலிடிட்டி வெறும் ரூ.3 செலவழித்தால் போதும்

பிஎஸ்என்எல் 107 ரீசார்ஜ் திட்டம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 35 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கும் மேலான வேலிடிட்டியை கொண்டிருக்கிறது. இது BSNL நிறுவனத்தின் மலிவு விலை திட்டமாகும். பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் டேட்டா நன்மைகளையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது. BSNL வாடிக்கையாளர்களான நீங்கள் உங்கள் சிம்மை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்க நினைத்தால், அதற்கு ஒரு விலை குறைவான ரீச்சார்ஜ் பிளானை தேடுகிறீர்கள் என்றால் … Read more

விவசாயிகள், தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்!

தளபதி விஜய்யின் அறிவுறுத்தலின் படி, தமிழகம் முழுவதும் இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  

தயாராகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2! ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை-வேறு யார்?

Varuthapadatha Valibar Sangam 2 : பொன்ராம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெறிய வெற்றியை பெற்ற படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.