4வது டெஸ்டில் ரோஹித் விலகல்! மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்ஸிங் டேட் டெஸ்ட் போட்டியாக இது நடைபெற உள்ளதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பயிற்சி அமர்வின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. பந்து ரோகித் சர்மாவின் முழங்காலில் பட்டதால் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. … Read more