ஆடு, மாடு பண்ணை அமைக்கு சூப்பர் வாய்ப்பு – தமிழ்நாடு அரசு கொடுத்த லேட்டஸ்ட் குட்நியூஸ்

Tamil Nadu livestock farm subsidy : ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை பண்ணை அமைக்க தமிழ்நாடு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்துக்கு இப்போது விண்ணப்பிக்கலாம்.

ராஜஸ்தானுடன் மோதும் சென்னை! அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த சீசன் அவ்வளவு சிறப்பாக தொடங்கவில்லை. காரணம் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் எதிரான தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது ராஜஸ்தான் அணி. கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் … Read more

PM Internship Scheme : 10, 12, டிப்ளோமா, கல்லூரி முடித்தவர்களுக்கு இறுதி வாய்ப்பு – மார்ச் 31 கடைசி தேதி

PM Internship : பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. மார்ச் 31 ஆம் தேதி நாளை கடைசி நாள் ஆகும்.  

மனோஜ் பாரதிராஜாவுக்கு மன அழுத்தமா? சாடும் இயக்குநர் பேரரசு

மனோஜ் பாரதிராஜாவின் மறைவு குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என இயக்குநர் பேரரசு கடுமையாக சாடி உள்ளார். 

மும்பையை கட்டுப்படுத்திய பிரசித் மற்றும் சிராஜ்.. குஜராத்துக்கு முதல் வெற்றி!

18வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (மார்ச் 29) 9வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் … Read more

அதிமுகவின் வாக்கு தவெகாவிற்கு செல்வது உறுதி – எம்பி மாணிக்கம் தாகூர்!

அதிமுகவின் வாக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வது உறுதியாகிவிட்டது. அந்தக் கட்சி கடைசி காலத்தை நெருங்கி வருகிறது என்று எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? தோல்விக்கு இதுதான் காரணமா?

18வது ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இச்சூழலில் இந்த ஐபிஎல் தொடர் நடக்கும் 13 மைதானங்களில் அதிகமான மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நேற்றைய (மார்ச் 28) போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியுடன் தோல்வியை தழுவிய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை … Read more

தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! இனி அனைவரும் லட்சங்களில் சம்பாதிக்கலாம்!

தமிழக அரசு இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சியை வழங்க உள்ளனர்.

ரோஹித் சர்மா தொடர்பாக பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!

ஐபிஎல் தொடர் இந்தியாவின் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே 25ஆம் தேதி ஐபிஎல் பைனல் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த இந்த தொடரில் இந்திய அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. காரணம், ரோகித் சர்மாவின் … Read more