கோலி vs சிராஜ்… சின்னசாமியில் மான்கொம்பு Fight… ஆர்சிபியை அடக்குமா குஜராத்?

IPL 2025, RCB vs GT: ஐபிஎல் 2025 தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நடப்பு சீசனில் இந்த மைதானத்தில் முதல்முறையாக போட்டி நடைபெறுகிறது. RCB vs GT: பெரிய நம்பிக்கையுடன் வரும் ஆர்சிபி இரு அணிகளும் தலா 2 போட்டிகளை விளையாடி உள்ளன. ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்று தற்சமயம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் … Read more

மகளின் ஆசிரியை விரித்த வலை… தொக்காக சிக்கிய தந்தை – கடைசியில் பெரிய ட்விஸ்ட்

Crime News In Tamil: தனது மாணவியின் தந்தையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து, அதை வைத்தே அவரிடம் மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தை பறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். 

இரண்டு நாட்களில் இத்தனை பாடல்களா? இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்!

இசைஞானி இளையராஜா தனியார் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். 

22 ஆண்டுகால பகையும்… 21 கொலைகளும்… தலைமுறைகளை தாண்டிய வன்மம் – முழு பின்னணி!

Crime News In Tamil: மதுரையில் நேற்றிரவு நடந்த என்கவுண்டரில் சுபாஷ் சந்திர போஸ் என்ற ரவுடி உயிரிழந்தார். இவருக்கு பின் இருக்கும் 22 ஆண்டுகால பகையும், இந்த காலகட்டங்களில் நடந்த 21 கொலைகள் குறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பஞ்சாப்புக்கு ஈசி வின்.. ஹோம் கிரவுண்டில் தோற்ற லக்னோ!

18வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (ஏப்ரல் 01) 13வது லீக் ஆட்டம் லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த நிலையில், முதலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. … Read more

ஜெய்லர் 2 எப்படி இருக்கும்.. யோகிபாபு சொல்லும் அந்த விஷயம்!

நடிகர் ரஜினிகாந்த் ஜெய்லர் 2 படத்தில் நடித்து வரும் நிலையில், அப்படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் யோகிபாபு. 

பொறுப்பற்ற பண்ட்… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ரூ.27 கோடியும் கோவிந்தாவா…?

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடி கொடுத்து ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. பெரிய தொகை கொடுத்து வாங்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பையும் அணி நிர்வாகம் வழங்கியதால், ரிஷப் பண்ட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கு … Read more

ரத்தன் டாடாவின் உயில்… யார் யாருக்கு என்னென்ன சொத்துக்கள் தெரியுமா?

Ratan Tata Will Details: ரத்தன் டாடா தனது உயிலில் யார் யாருக்கு அவர் எவ்வளவு தொகையை, என்னென்ன சொத்துகளை ஒதுக்கியிருக்கிறார் என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம்.

கரூரில் திரண்ட சீயான் விக்ரம் ரசிகர்கள்: வீர தீர சூரன் 2 படக் கொண்டாட்டம்

‘சீயான்’ விக்ரம் ரசிகர்களால் ஸ்தம்பித்த கரூர், ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்!!

இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவாரா? பரவும் தகவல்கள்! உண்மை என்ன?

18வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இச்சூழலில் தற்போது இத்தொடரில் மிகப்பெரிய சர்ச்சையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம். எஸ். தோனியின் பேட்டிங் வரிசைதான்.  கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. இதில் முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து 196 ரன்கள் அடித்தனர். பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் … Read more