பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட ஆண்டுகளாக திறமையான ஆல் ரவுண்டராக பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் இருந்து வருகிறார். மிகவும் திறமையான பந்துவீச்சாளராக கருதப்படும் இவர் பல போட்டிகளை தனி ஒருவராக வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை டாக்கா நீதிமன்றம், புகழ்பெற்ற வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த கைது வாரண்ட் IFIC வங்கியுடன் இணைக்கப்பட்ட காசோலை சம்பந்தப்பட்ட வழக்குடன் தொடர்பானது. இந்த வழக்கில் ஷகிப் அல் ஹசனின் … Read more